இலங்கையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களில் அடையாளம் காணப்பட்ட சகல கைவிரல் ரேகை பதிவுகளையும் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
இலங்கையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைவிட தெற்கு பயங்கரவாதம் பாரிய அழிவை ஏற்படுத்தி இருக்கின்றது. அவ்வாறானதொரு நடவடிக்கையை மீண்டும் ஏற்படுத்தவே போராட்டம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கு நாட்டு மக்கள்...
இலங்கையில் அவசர நிலை சட்டம் அமலில் உள்ளது. இது ஆகஸ்ட் 14 வரை நீட்டிக்கப்படுகிறது. இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக...
மெக்சிகோவின் தெற்கே ஒரே நேரத்தில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். மெக்சிகோ நாட்டின் தெற்கே குர்ரிரோ கோஸ்டா கிராண்ட்...
பிரான்சின் தென்கிழக்கில் ஏற்பட்ட புதிய காட்டுத்தீயால் 900 ஹெக்டேர் நிலங்கள் முற்றிலும் எரிந்து போய் விட்டன. ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் தீவிர வெப்ப அலை...
ஈராக்கின் வடக்கு நகரமான மொசூலில் உள்ள துருக்கியின் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று துருக்கிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன்,...
பிலிப்பைன்ஸை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் 5 பேர் பலியாகினர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் உள்ள அப்ரா மாகாணத்தை...
தென்கொரியாவில் மீண்டும் கொரோனா எழுச்சி பெற தொடங்கி உள்ளது. இதன்படி ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் மீண்டும் கொரோனா வைரஸ்...
ரணில் விக்ரமசிங்க தனது வெற்றிக்காக ராஜபக்ச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நம்பியிருப்பதாலும், ராஜபக்சர்களுடன் இணைந்து செயற்பட்டதற்காக எதிர்ப்பாளர்களால் கண்டனம் செய்யப்பட்டதாலும், புதிய ஜனாதிபதி ஜனநாயகத்தின் முகவராக இருப்பாரா...
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம போராட்ட களங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை இழப்பீடு...