காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து இலங்கை அரசாங்கத்திற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் தனது முடிவை அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்டில்...
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இருந்த போராட்டக்காரர்கள் மீதான அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் கவனம் செலுத்தப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து நாட்டின் முதல்-மந்திரியாக இருந்த டேவிட் டிரிம்பிள் காலமானார். அவருக்கு வயது 77. அவர் மறைந்துவிட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் நேற்று...
மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களால் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் எம்.பி. உட்பட ஜனநாயக செயற்பாட்டாளர்கள் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. மியான்மரில்...
கென்யாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 30 பேர் பலியாகினர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்nஅடைந்தனர் . ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெரு...
பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கு பயன்படுத்த ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. உலக அளவில் 72 நாடுகளில் குரங்கு அம்மை நோயால் கிட்டதட்ட 16,000 பேர்...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் காயமடைந்து உள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாசாரம் பெருகி வரும் சூழலில் அதற்கு எதிரான...
பகாமசில் படகு கவிழ்ந்ததில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட ஹைதி நாட்டு அகதிகள் 17 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. ஹைதி நாட்டை சேர்ந்த ஆண்கள், பெண்கள்...
இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாடாவிய ரீதியில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்ட “கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம்” என அடையாளப்படுத்தப்படும் வன்முறைகள் அரங்கேற்றப்பட்ட 39...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாக கைது செய்யுமாறு கோரி தென் ஆபிரிக்காவின் மனித உரிமைகள் சட்டத்தரணி மற்றும் இலங்கை தொடர்பான...