தெற்கு ஈரானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்எதிரொலியால், தாழ்வான பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வெள்ளத்தில் ஏராளமானோர் சிக்கினர். இதில் இதுவரை 17...
ஆபத்தான கொலைக் குற்றவாளி ஒருவர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள சிறைச்சாலையொன்றிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் றொரன்டோவில் அமைந்துள்ள லிட்டில் இத்தாலி பகுதி ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது “ஒரே இரவில் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறை” குறித்து ஆழ்ந்த கவலையை...
கொழும்பில் போராட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து மிகவும் அச்சமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. மேலும், போராட்டக்காரர்கள், செய்தியாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது தடியடி நடத்தப்பட்ட...
இலங்கையின் 15-வது புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். 73 வயதான தினேஷ் குணவர்த்தன முன்னாள் வீட்டு வசதி துறை மந்திரியாக பதவி வகித்தவர்....
வெளவால்களிடமிருந்து வேகமாக பரவி வரும் புது வைரஸான மார்பர்க், வைரஸின் அறிகுறிகள் பாதிப்புகள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில்...
ஸ்பெயின் நாட்டில் தற்போது உச்சகட்ட கோடை காலம் நிலவி வருகிறது. இந்த கோடையில் கடந்த ஜூன் மாதம் 11ந் தேதி முதல் ஒரு வாரம் முதல் கட்ட வெப்ப...
சிரியாவில் கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் அரசு படைகளுடன் சண்டையிட்டு வரும் பல்வேறு கிளர்ச்சி அமைப்புகளுக்கு எதிராக ரஷ்ய...
2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகில் பல கண்டங்கள் மற்றும் நாடுகளில் பரவிய காட்டுத் தீயால் பெருமளவு காடுகள் எரிந்து நாசமானதுடன், வீடுகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் தீயால்...
கிழக்கு உக்ரைனில் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த பள்ளிக்கூடம் மீது ஏவுகணை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 300 வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர்...