கனேடிய மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக உயர்வடைந்து செல்லும் எனவும் பணவிக்க வீதம் இந்த ஆண்டு முழுவதும் உயர்வடைந்த நிலையிலேயே நீடிக்கும் என கனடா மத்திய வங்கியின்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்...
கொழும்பு – லோட்டஸ் வீதி சுற்றுவட்ட பகுதியில் பொது மக்கள் பலர் ஒன்றுகூடியுள்ளனர். குறித்த மக்கள் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கிய...
கொழும்பு – காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இன்று அதிகாலை படைத்தரப்பை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டு, போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டமை...
ஆறாம் இணைப்பு இராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ள இளைஞர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறாத வண்ணம்...
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். அத்துடன், சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை...
காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் மீது இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும்...
கொழும்பு – காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது படைத்தரப்பினப்பினரைப் பயன்படுத்தி வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச மன்னிப்புச் சபை...
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகஅரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் சற்று முன்னர் படையினரால் கலைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்திற்கு...
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) செயற்பாடுகளைக் கொஞ்சம் பொறுத்துப் பார்த்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுத்து எங்களால் இயன்றதைச் செய்வோம்.” என தமிழ்த் தேசியக்...