ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனின் பயன்பாட்டிற்காக ஹெல்பயர் ஏவுகணைகள் (Hellfire missiles) உள்ளிட்ட ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தக்கூடிய நவீன ரக நான்கு ஆளில்லா விமானங்களை...
உக்ரைன் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உக்ரைன் அதிபர் இன்று தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 100 நாட்களை கடந்துள்ளது....
ஆஸ்திரேலிய கடலில் 4,500 ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷார்க் விரிகுடாவில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய தாவரம் இருப்பது...
ரஷ்ய படை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது என உக்ரைன் அரசு குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளது. ரஷ்ய படை ஆயிரத்திற்கும் மேற்பட்ட...
இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். மக்களிடம் காணொளி மூலம் உரையாற்றிய அவர், குழந்தைகள் அனாதை இல்லங்களிலிருந்தும் அவர்களின்...
இத்தாலியின் மவுன்ட் எட்னா எரிமலையில் இருந்து நெருப்புக் குழம்பு ஆறாய் வழிந்தோடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இத்தாலி, இத்தாலியின் மவுன்ட் எட்னா எரிமலையில் இருந்து நெருப்புக் குழம்பு ஆறாய்...
தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டம் எந்த வகையிலும் ஒன்ராரியோ அரசியல் யாப்பை மீறவில்லை என்ற தமது ஆணித்தரமான வாதத்தை ஒன்ராரியோ அரசுதரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர். இலங்கை...
வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை டொலர்களாக வங்கிகளின் ஊடாக மாத்திரம் அனுப்புமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அரசாங்கத்தின் தலையீட்டில் தொழில்வாய்ப்புப்...
ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் கடந்த நிலையில் அதனை நினைவு கூரும் முகமாக இன்று புதன்கிழமை நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. 1981-ஆம் ஆண்டு...
கடும் நிதி நெருக்கடி காரணமாக மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடி, பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் விமானப்...