ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டு தலம் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் அவ்வப்போது குண்டுவெடிப்பு, தற்கொலைப்படை பயங்கரவாத...
நீண்ட பல போராட்டத்தின் பின்னர் அவுஸ்ரேலியாவில் நிரந்தரமாக தங்குவதற்கான விசாவை ஈழத்தமிழ் குடும்பம் பெற்றுள்ளது. பிரியா-நடேஸ் குடும்பத்திற்கே இந்த நிரந்தர விசா கிடைத்துள்ளது. குடிவரவு, குடியுரிமை மற்றும்...
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 46 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை ஏற்றிவாறு அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரின் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை...
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸின் வின்ட்சர் ஹில்ஸ் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். பயங்கரமான இந்த சம்பவத்தின்...
பருவநிலை மாற்றம், இராணுவப் பேச்சுக்கள் மற்றும் சர்வதேச குற்றங்களை எதிர்த்துப் போராடும் முயற்சிகள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை சீனா நிறுத்துகிறது. அமெரிக்கா நாடாளுமன்றின் சபாநாயனர்...
தென்கொரியா தலைநகர் சியோலில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள இச்சியோன் நகரில் 4 மாடிகளை கொண்ட கட்டிடம் உள்ளது. கட்டிடத்தின் 4-வது தளத்தில் டயாலிசிஸ் நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரி...
கனடாவில் எதிர்வரும் குளிர்காலம் தொடர்பில் அந்நாட்டு வானிலை பற்றிய கால அளவிலான எதிர்வுகூறல்களை வெளியிடும் Farmers’ Almanac என்ற நிறுவனம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. குளிர்காலமானது வரலாறு...
கனடாவில் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்ட 11 முக்கிய குற்றவாளிகளின் பட்டியலை கனடா காவல்துறை வெளியிட்டுள்ளது. குறித்த பட்டியலில் 9 பேர் இந்திய வம்சாவளியினர் என தெரியவந்துள்ளது. இந்த...
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் பயணத்தை தொடர்ந்து சீனா – தாய்வான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றங்கள் குறித்து கவலை கொண்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. பதற்ற நிலையை...
கனடாவின் மொன்றியலில் மூன்று கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்....