தோல்வியடைந்த ஜனாதிபதியாக என்னால் வெளியேற முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பல மாதங்களாக வீதிப் போராட்டங்கள் தம்மை பதவி நீக்கம் செய்யுமாறு அழைப்பு விடுத்த போதிலும்...
												
																									கொழும்பிலும் கொழும்புக்கு வெளியேயும் இடம்பெற்றுவரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திடீரென மக்கள் கொலை செய்யப்படும் பயங்கரமான சம்பவங்கள் நடைபெறுவதாகவும்...
												
																									பிரதமர் பதவியிலிருந்து விலகிய மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகினாலும் அதிசயம் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
												
																									அமெரிக்காவில் 2 வயது சிறுவன் தனது தந்தையை தவறுதலாக சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அந்நாட்டின்...
												
																									ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் செர்பிய பயணத்தை தடுத்து நிறுத்திய மூன்று நோட்டோ நாடுகளுக்கும், ரஷ்யாவின் விண்வெளித் தலைவர் டிமிட்ரி ரோகோசின் இரவோடு இரவாக...
												
																									பிரித்தானிய புறநகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இலங்கைத் தமிழ் மாணவர் ஒருவர் மர்ம மரணம் அடைதுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்தவாரம் 9 ஆம் திகதி அளவில் குறித்த...
												
																									ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐநா அலுவலகத்துக்கு முன்பாக நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஜெனீவாவில் உள்ள ஐநா அலுவலகத்துக்கு முன்பாக...
												
																									பங்களாதேஷின் சிட்டகாங் நகருக்கு அருகில் உள்ள சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ மற்றும் பெரும் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்வடைந்துள்ளது. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக...
												
																									இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றிபெற்றார். இங்கிலாந்து பிரதமராக 2019 ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். 2020ல் கொரோனா...
												
																									டொமினிக் குடியரசில் அலுவலகத்தில் வைத்து மந்திரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரீபியன் தீவு நாடுகளில் டொமினிக் குடியரசும் ஒன்று. இந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் துறை...