ட்ரம்பின் வரிவிதிப்புகள், உலகின் பெரிய நாடுகள் சிலவற்றை ஆசியா பக்கம் திருப்பிவருகின்றன. சமீபத்தில், பிரித்தானியா வியட்நாமுடன் உறவுகளை மேம்படுத்த திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, கனடாவும் ஆசியா பக்கம் தனது...
பிரான்சில் மேலும் ஒரு அருங்காட்சியத்தில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இம்முறை, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பிரான்சில், கடந்த மாதம் பாரீஸிலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் கொள்ளையர்கள் 1.5 மில்லியன்...
சுவிட்சர்லாந்தின் சோஷலிச சனநாயகக் கட்சியின் (SP) பொதுக்கூட்டத்தில் (Parteitag 25.10.2025) ஈழத்தமிழர்களுக்கு நீதி கோரி விவாதிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் வெளியான அறிக்கையில், “எமது ஈழத்தமிழர்களின் வரலாறு இரத்தத்தால் எழுதப்பட்டது,...
துருக்கியில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஏஜியன் கடல் பகுதியில் மூழ்கிய சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மூழ்கிய படகில் இருந்து தப்பிய ஒருவர் அதிகாரியிடம் தகவல்...
வட அமெரிக்காவின் அமைந்துள்ள கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான டொமினியன் குடியரசு நாட்டை ‘மெலிசா’ புயல் மிரட்டி வருகிறது. இந்த புயல் காரணமாக அந்த நாட்டின் பல்வேறு...
கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கனடா மீது அமெரிக்க விதித்துள்ள வரிகளின் எதிரொலியாக இருநாடுகள் இடையே கடும்...
இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வந்த...
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த பொது மக்கள், முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் அனுமதியுடன் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்...
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையைக் கண்டறிவதற்கு இது முக்கியம் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். செம்மணி...
ரஷ்யாவின் மிக முக்கியமான இரண்டு எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் அண்மைய நடவடிக்கை தீவிரமானது என ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அந்த நகர்வு ரஷ்ய பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்...