இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாடாவிய ரீதியில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்ட “கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம்” என அடையாளப்படுத்தப்படும் வன்முறைகள் அரங்கேற்றப்பட்ட 39...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாக கைது செய்யுமாறு கோரி தென் ஆபிரிக்காவின் மனித உரிமைகள் சட்டத்தரணி மற்றும் இலங்கை தொடர்பான...
இலங்கையில் உள்ள மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவுகளை உட்கொள்வதில்லை என்பதுடன், தற்போதைய நிலைமை...
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை கொடூரமான வன்முறைகளில் தங்கள் உயிர்கள், உடமைகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களை நினைவு கூருகிறோம் என கறுப்பு ஜூலை 39-ஆவது ஆண்டு...
மேற்கு அமெரிக்காவை மொத்தமாக காட்டுத்தீ விழுங்கிவரும் நிலையில், கலிபோர்னியாவில் யோசெமிட்டி தேசிய பூங்கா சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் 6,000க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கடுமையான வரட்சி மற்றும் வெப்ப...
ஒப்பந்தத்தை மீறி உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்திய ரஷிய படை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உக்ரைன் போர்க்கப்பலை தாக்கி அழித்தது. உக்ரைன் உலகின் மிகப்பெரிய...
தெற்கு ஜப்பான் ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலையில் இருந்து பாறைகள் வெடித்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகிறது. இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது....
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலில்...
உக்ரைன் மீது ரஷியா பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தனது அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்...