பாகிஸ்தானின் பைபர் பக்துவா மாகாணம் தெற்கு வாசிர்தான் மாவட்டம் ஆசன் வார்சக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் இடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று இரவு...
கனடாவில் (Canada) அகதி நிலை கோரும் அமெரிக்கர்கள் (United States) எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதாக கனடாவின் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஆணைய தரவுகள் தெரிவிக்கின்றன. கனடாவில் அகதி நிலை கோருவோரின்...
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் சுற்றுலா பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் பிரபல சுற்றுலா தலமான நயாகரா நீர்வீழ்ச்சியைக் கண்டு ரசித்து விட்டு, சுற்றுலா பயணிகள்...
பிரான்சில் கார் ஒன்றின் மீது பாறைகள் உருண்டு விழுந்ததில், அந்தக் காரில் பயணித்த இருவர் பலியாகியுள்ளார்கள், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம், பிரான்சிலுள்ள Chamonix என்னுமிடத்துக்கு...
அமெரிக்கா உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ய முயற்சித்த போதிலும் , ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிபர்களுக்கு இடையே எந்தவொரு சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி...
தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் அமைந்துள்ள நீர்நிலையான டிரேக் பாசேஜ் பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 7.46 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்...
யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது. சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதி...
கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாரிய புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் குறைந்தது 88 நபர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். புதிய உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைக்கான கட்டுமானப் பணிகளின்...
சீனா, 50 லட்சம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு ஏற்ற வகையில், 610 சதுர கி.மீ., பரப்பில் உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி ஆலையை திபெத்தில் அமைக்கும் பணியில் தீவிரமாக...
மீதமுள்ள பிணைக் கைதிகளைவிடுவித்து, இஸ்ரேலின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை துவக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்....