ஈழத் தமிழர்களின் போராட்டத்தை தீர்க்கப்படாத காலணித்துவ நீக்கமாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம், அமெரிக்க தமிழ் அமைப்புகள் கோரியுள்ளன. பல தசாப்தங்களாக செயலற்ற தன்மை காரணமாக, இனப்படுகொலைக்கு தண்டனையிலிருந்து விலக்கு...
கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கடந்த 1994-ம் ஆண்டு நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பிறகு, ருவாண்டாவில் இருந்து சுமார் 20 லட்சம் ஹூட்டு இன மக்கள் காங்கோவிற்கு தப்பி ஓடினர்....
பாகிஸ்தானின் தலைநகரம் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான கராச்சி, இந்த நாட்களில் நாட்டைத் தாக்கும் பலத்த பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பாகிஸ்தான்...
கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தை தூண்டுகிறது. இதனால் வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில்...
ஹெல்சின்கி:உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த பின்லாந்து எம்.பி., எமலி பெல்டோனன், 30, நேற்று முன்தினம் அந்நாட்டு பார்லிமென்ட் கட்டடத்திற்குள் தற்கொலை செய்து கொண்டார். ஐரோப்பிய நாடான பின்லாந்தின் சமுதாய...
இந்த விபத்து காரணமாக பஸ் திடீரென தீப்பற்றி மளமளவென எரியத்தொடங்கியது. இதில் எதிர்பாராதவிதமாக பஸ்சில் பயணம் செய்த 17 குழந்தைகள் உள்பட 71 பேர் உடல் கருகி பரிதாபமாக...
கனடாவில் விமான ஊழியர்களின் வேலை நிறுத்தம் நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்நிலையில், பேச்சு நடத்த ஊழியர் சங்கத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். வட அமெ ரிக்கா நாடான...
பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓர்டோஸ், பாவோடா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த கனமழையால் ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன்படி...
கனடாவில் (Canada) திடீர் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் கனடாவின் வான்கூவர் தீவு கடற்கரையில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமார் 4.1 ரிச்டர்...
ஆப்பிரிக்காவின் 2-வது பெரிய நாடு காங்கோ ஜனநாயக குடியரசு. இங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. உகாண்டாவை மையமாக கொண்டு செயல்படும் இந்த...