சிரியாவில் இருந்து தங்களது எல்லைக்குள் வந்த அடையாளம் தெரியாத விமானத்தை வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் சிரியா நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்து காணப்படும் இந்த சூழலில், விமானம்...
மெக்சிகோவில் உள்ள தியோதிஹுவான் தொல் பொருள் தளத்தில் இருந்து ராட்சத பறக்கும் பலூன் ஒன்று புறப்பட்டது. அதில் 3 பேர் பயணம் செய்தனர். நடுவானில் பறந்த போது பலூனில்...
அமெரிக்காவில் கடந்த 2 நாட்களில் 60-க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்கின. இதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஏப்ரல் 1 மற்றும் 2-ந் தேதிகளில் புயலுடன்...
உக்ரைன் போரில் ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 210 வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 14-வது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில்...
இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த 700 மாணவர்களின்...
தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை...
தமிழர்களின் தொன்மையினை அழிக்கும் விடயத்திற்கெதிராகவும், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கெதிராகவும் தமிழர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பினை வெளியிட வேண்டுமென சிவில் சமூக செயற்பாட்டாளரும் இந்து மதத்தலைவருமான வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். அவர் மேலும்...
அமெரிக்காவை பந்தாடிய பயங்கர புயல் காற்றால் 21 பேர் பலியாகினர், 28 பேர் படுகாயம், 2 லட்சத்துக்கு அதிகமானோர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். அமெரிக்காவின் பல மாகாணங்களில்...
ஆப்பிரிக்க நாடான சூடானில் பல்வேறு தங்க சுரங்கங்கள் உள்ளன. வடக்கு சூடான் பகுதியில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அந்த...
சுவிட்சர்லாந்தில் ரெயில்கள் தடம் புரண்டு 12 பேர் படுகாயம் அடைந்தனர். சுவிட்சர்லாந்தில் பெர்ன் மாகாணத்தில் நேற்று மாலை பலத்த புயல் காற்று வீசியது. அப்போது லுஷெர்ஸ் நகரம் அருகே...