யாழ்ப்பாணம் (Jaffna) – செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை இன்று (20.02.2025) யாழ். நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா பார்வையிட்டுள்ளார். இதன்போது, சட்ட வைத்திய அதிகாரி பிரணவன்...
இறுதிக்கட்ட போரில் பேரினவாதிகளால் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல் வாரத்தையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகம் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவேந்தி யாழ். பல்கலைக்கழக...
யாழ்ப்பாணம் – செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(16),மூன்றடி ஆழத்தில் முழுமையான என்புத்தொகுதியொன்று மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், மண்டையோடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. இந்த...
திருகோணமலை மாவட்டம் சம்பூரின் கடற்கரைச்சேனையில் இன்று(17) நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழரசு கட்சி உறுப்பினர்கள், சம்பூர் காவல்துறையினரால் கைது செய்துசெய்யப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில்...
வடக்கு கிழக்கில் தமிழர்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் சிறிலங்கா அரசு தொடர் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. தொல்லியல் திணைக்கள கையகப்படுத்தல்கள், வன இலாகாவின் எல்லையிடும் பணிகள், மத தலங்களின் ஆக்கிரமிப்பு...
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள், அரசியல் கொலைகள் சம்பந்தமாக சர்வதேசத்தின் பார்வை குறைவாகக் காணப்படுகின்றது. இதனால் தமிழ் மக்களுக்கான நீதியானது முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...
தமிழின படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீளநிகழாமையை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் (don davis) வலியுறுத்தியுள்ளளார். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16 ஆவது ஆண்டு...
இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது தனது அரசாங்கம் தடைகளை விதித்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரித்தானிய (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு,...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு (Donald Trump) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில், முன்னாள் எப்.பி.ஐ. இயக்குநர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க காவல்துறையினர்...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது....