போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெறும் அதேவேளை, உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. ஒரே இரவில் 600இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யா உக்ரைன் மீது...
கொலம்பியாவில் போலீஸ் ஹெலிகாப்டர் மீது அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் தாக்குதல் நடத்தியதில், அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சி குழுவினர் அவ்வப்போது...
ரஷ்யாவின் நட்பு நாடாக இருந்த அசர்பைஜான், தற்போது உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க திட்டமிட்டுள்ளது. உக்ரைனில் உள்ள அசர்பைஜானுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் எண்ணெய் வளங்கள் ரஷ்யாவின் தாக்குதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன....
நகரின் புறநகர்ப் பகுதிகளை ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் ராணுவம் தெரிவித்து உள்ளது. பாலஸ்தீனத்தின் காசா–முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து...
சிறிலங்கா பாதுகாப்புப் படையினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்களுக்கு எதிராகப் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள்...
1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடலங்கள் மண்டைதீவு பகுதி...
போரால் இடம்பெயர்ந்த பின்னர், சுய விருப்பின் பேரில் நாடு திரும்ப விரும்பும் அகதிகளை இலங்கைக்குக் கூட்டி வந்து இங்கு மீளக் குடியேற்றும் தனது செயன்முறையை இலங்கை அரசுத் தரப்பின் முறையற்ற...
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா, கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பொருட்செலவில் அதிநவீன சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ்...
பாரிஸ் அருகே செய்ன் நதியில் நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, கொலை சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிரெஞ்சு பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆகஸ்ட் 13 ஆம் திகதி, தலைநகரின் தென்கிழக்கு...
ஹமாஸ் அமைப்பு இணங்கிய காசாவில் 60 நாள் போர் நிறுத்த முன்மொழிவு குறித்து இஸ்ரேல் பரிசீலித்து வரும் நிலையில் போரை நிறுத்த அனைத்து பயணக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்...