கனடாவின் குடியேற்ற அமைப்பு(IRCC) சமீபத்தில் சர்வதேச மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு, விசா மோசடிகள் மற்றும் போலி முகவர்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்போது, மாணவர்கள் கல்வி அனுமதிக்காக (Study...
தென் லெபனானில் உள்ள விவசாய நிலங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் இனந்தெரியாத இரசாயனப் பொருளை வான்வழியாக வீசியுள்ளதாக, லெபனானுக்கான ஐக்கிய நாடுகள் இடைக்கால அமைதி படை (UNIFIL) தெரிவித்துள்ளது. அறிக்கை...
புதிய அணு ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், மத்திய கிழக்கு பகுதியில்...
தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற தொடர் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் குண்டு தாக்குதல்களில் 18 பொதுமக்களும் 15 பாதுகாப்புப் படை வீரர்களும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதல்களுக்கு...
சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் மதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதன் விளைவாக உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருவதால் தனகத்தில் விலை புதிய உச்சத்தை...
அரசியல் கைதிகளின் விவகாரத்தை அடையாள ரீதியாக செய்யாமல், உலகம் தழுவிய ரீதியில் செய்ய வேண்டும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(31) நடைபெற்ற “நீதிக்கான சாட்சி”...
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் அதிகபட்ச அழுத்தம் மற்றும் செங்கடல் பாதுகாப்பை முன்னிறுத்தி, இந்து சமுத்திரத்தில் தனது பிடியை இறுக்க இலங்கையின் அமைவிடத்தை அமெரிக்கா ஒரு முக்கிய தளமாக மாற்றத் துடிப்பதாக...
கனடா அரசு, நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. சுகாதாரம் மற்றும் வேளாண்மை போன்ற முக்கிய துறைகளில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை அனுமதி...
கனடாவின் குடிவரவு அமைச்சர் லீனா டியாப், தற்காலிக விசாக்களுடன் கனடாவை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கையை கண்காணிக்கும் திறனை தனது துறை பெற வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்துள்ளார். குடிவரவு...
இந்தியா மற்றும் கனடா இடையே மிகப்பெரிய யுரேனியம் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் உள்ளது. சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், மார்ச் 2026ல் நிறைவேற்றப்படும் என...