காசாவில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று 27 நாடுகள் கோரியுள்ளன. இங்கிலாந்து உட்பட 28 நாடுகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன. காசாவில் பொதுமக்களின் துன்பம் மிகவும்...
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள 2 மனித புதைகுழிகளில் இருந்தும் இன்று (21) 7 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம்...
தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயல்பட்டதே வரலாறு என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல்...
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான ரமேஷ் என்பவரே...
கொழும்பு துறைமுக நகரத்தில் புதிய க்ளோத்ஸ் பின் டவர்ஸ்(Clothes pin Towers) திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. உலகின் மிகப்பெரிய கட்டிடக் கலைப் படைப்பாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடிக்க இந்தத்...
வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம், டாக்காவில் பள்ளியில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். வங்க தேசத்தில் உள்ள...
உக்ரைனுடன் (Ukraine) அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷ்யா தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தை ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) நேற்று (20)...
மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தரை வழித் தாக்குதல்களில் இஸ்ரேலின் உதவி நடவடிக்கைகளில் இருந்து உணவைப் பெற முயன்ற நூற்றுக்கணக்கான காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு ஐரோப்பிய...
மும்பையில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானமொன்றின் மூன்று சில்லுகள் வெடித்ததில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக ஓடுபாதையை விட்டு விமானம விலகி சென்றபோது இவ்வாறு மூன்று சில்லுகளும் வெடித்துள்ளன....
கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 575 என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் இருந்து கே.எம்.பார்சிலோனா-5 என்ற சொகுசு கப்பல் புறப்பட்டது. மனாடோ என்ற இடத்துக்கு...