அமெரிக்க விதிக்கும் புதிய தடைகளை சமாளிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது,” என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி...
அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மூன்று மாடி முதியோர் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட புகை மூட்டத்தில்...
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழையால் பல்வேறு...
இலங்கையின் உள்நாட்டுப் போரின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக துணுக்காய் வதைமுகாம் உள்ளது என்பதை, இன்றளவும் உரிமைக்காக போராடிய தமிழ் இனத்தவர்களால் மறுக்க முடியாத சான்றாக காணப்படுகிறது. இது தொடர்பான உண்மைகளை...
வடக்கில் உள்ள காணிகளை அதிகாரிகளுக்குத் தெரியாமல் வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் வர்த்தமானியில் பிரசுரித்துள்ளதாக மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குற்றம் சுமத்தியுள்ளார்....
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெடிப்புக் காயங்களால் உயிரிழந்துள்ளமையும், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளமையும் பகுப்பாய்வில்...
ஜேர்மனியில், தனது நோயாளிகளைக் கொன்று அவர்கள் வீடுகளுக்கு தீவைத்த மருத்துவர் ஒருவர் தொடர்பில் வழக்கு விசாரணை துவக்கப்பட்டுள்ளது. பெர்லினில் மருத்துவராகப் பணியாற்றிவந்த Johannes M (40) என்பவருடைய நோயாளிகளின் வீடுகள்...
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்துக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. ஜீஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் புறப்பட்ட சிறிது...
ரஷ்யா, உக்ரைனுடன் இன்னும் 50 நாட்களுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இணங்காவிட்டால், 100 வீத மிகக் கடுமையான இரண்டாம் நிலை வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்....
பூமியில் இது வரை கண்டெடுக் கப்பட்டதில் மிகப்பெரிய அளவிலான விண்கல் நியூயார்க்கில் உள்ள சோத்பீசில் ஏலத்துக்கு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு இந்த அரிய வகை மற்றும் தூய்மையான...