News

கொடிகாமம் துயிலுமில்லத்தில் உணர்வெழுச்சியுடன் மக்கள் அஞ்சலி !

மாவீரர் நினைவேந்தல் யாழ்ப்பாணம் தென்மராட்சி – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று(27) மாலை இடம் பெற்றது.

மாலை 6.05 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

 

பொதுச்சுடரை மாவீரரின் தாயார் கந்தையா நாகராணி, நட்டுப்பற்றாளர் கந்தையா காண்டீபன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு உறவுகள் தமது அஞ்சலியை செலுத்தினர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top