யாழ். செம்மணியில் மூன்று குழந்தைகளின் எச்சங்கள் உட்பட ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதமை போரின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களை நினைவூட்டுகிறது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில், ” இலங்கையின் செம்மணியில் மூன்று குழந்தைகளின் எச்சங்கள் உட்பட ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதமை போரின் போது செய்யப்பட்ட அட்டூழியங்களை நினைவூட்டுகிறது.
The discovery of a mass grave in Chemmani, Sri Lanka – including the remains of three babies – is a painful reminder of the atrocities committed during the conflict.
In today's @CommonsForeign, I asked the Foreign Secretary what steps the UK is taking to ensure accountability… pic.twitter.com/kHcTu3qPlf
— Uma Kumaran MP (@Uma_Kumaran) July 8, 2025
பிரித்தானியா மேலும் என்ன தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்க முடியும் என்பதைப் பார்ப்பதில் அவர் மகிழ்ச்சியடைகிறார் என்பதை நான் மிகவும் வரவேற்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.