கனடா வாழ் ஈழத்தமிழர்கள் தொடர்பில் கனேடிய பிரதமர் மார்க் கார்னி முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். தமிழ் இனப்படுகொலையின் எதிரொலியாக தமிழ் கனேடியர்கள் சுமக்கும் வலியை புரிந்து கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கனடாவில்...
ஈரானின் உயர் அரசு அதிகாரிகள் உட்பட அவர்களுடன் தொடர்புடைய பலர் எவ்வாறு கனடாவிற்குள் நுழைந்தனர் என்பது குறித்து கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA) தற்போது தீவிர விசாரணை நடத்தி...
ஈரான் ஒருபோதும அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது என ஜி7 மாநாடு நிறைவு விழாவில் கனடா பிரதமர் மார்க் கார்னி பேசுகையில் தெரிவித்தனர். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ்,...
உலகின் மிக சக்திவாய்ந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் 51 ஆவது வருடாந்திர G7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் நேற்று (16) ஆரம்பமானது. மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் கனடாவை வந்தடைந்துள்ளனர்....
241 உயிர்களைப் பலிகொண்ட ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட ஒரே கனடிய பெண் நிராலி படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். எட்டோபிகோக்கைச் சேர்ந்த 32 வயதான பல் மருத்துவர்...
ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்காக அமெரிக்காவை சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில் ஒரு முக்கிய ஒப்பந்தில் கனடா கைச்சாத்திடவுள்ளது. ஜூலை 1ஆம் திகதிக்குள் கனடா ஒரு பெரிய ஐரோப்பிய பாதுகாப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் கையெழுத்திட முடியும்...
நியூயோர்க் நகரில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த சதி செய்ததான குற்றச்சாட்டில், பாகிஸ்தானிய நபர் ஒருவர் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷாஜீப் ஜாதூன் என்றும் அழைக்கப்படும்...
எதிர்வரும் ஜூலை மாதம் முதல், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அதிக உதவிக் கொடுப்பனவுகளை வழங்க கனடா தொழிலாளர் நலத்திட்டம்(CWB) தீர்மானித்துள்ளது. ஜூலை 12ஆம் திகதி முதல் கொடுப்பனவு...
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரிக்கு எதிரான கருத்துக்களை, கனேடிய தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன. அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இனவெறித் தாக்குதல்கள், தமிழ் கனேடிய சமூகத்தை குறைமதிப்பிற்கு...
கனடாவில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கனடா உள்ள டொராண்டோவில் மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில்...