அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானை இன்று கடுமையாக தாக்கியது. இதில் போர் ஜெட் விமானங்கள் வான் வழியே தாக்குதல் நடத்தின. இதனால் நகரத்தின்...
கனடா அரசு, தனது குடிமக்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என அவசர அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அபாயங்களை முன்னிட்டு...
நூற்றுக்கணக்கான அமெரிக்கச் செவிலியர்கள் பாதுகாப்பான பணிச்சூழலைத் தேடி கனடாவை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் மருத்துவத் துறைக்கான நிதிக்குறைப்பு காரணமாக இவ்வாறான...
‘ஒன்ராறியோ லைன்’ உயர்மட்டப் பாதை மற்றும் நான்கு புதிய நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளன. வட அமெரிக்காவிலேயே மிகப்பெரிய போக்குவரத்து விரிவாக்கத் திட்டமான ஒன்ராறியோ அரசின் 70 பில்லியன்...
கனடா பிரதமர் மார்க் கார்னி திங்களன்று அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தலைமை அதிகாரியாக ஜானிஸ் சாரெட் நியமிக்கப்பட்டதாக அறிவித்தார். கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தத்தின் வரவிருக்கும் மறுஆய்வில் பிரதமருக்கும் கனடா-அமெரிக்க...
கனடா பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 8 பேரின் அடையாளம் வெளியிடபட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் Tumbler Ridge பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 8...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் எட்டு பேரைக் கொன்று டஜன் கணக்கானவர்களைக் காயப்படுத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 வயது இளைஞர் ஒருவர் சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். ஜெஸ்ஸி வான் ரூட்ஸீலார்...
அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் பாலமொன்று திறந்து விடப்படுவதைத் தடுக்கப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தை அமெரிக்க மிச்சிகன் மாநிலத்துடன் இணைக்கும் கோர்டி...
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை மதியம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சந்தேக நபரான துப்பாக்கிதாரி...
தற்காலிக விசாவுடன் கனடாவில் தங்கியிருக்கும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறனை உருவாக்க கனடா அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குடிவரவு அமைச்சர் லீனா டியாப்...