Côte-des-Neiges–Notre-Dame-de-Grâce பெருநகராட்சி மன்றம், மே 18-ஐ தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் நாளாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை அதிகாரபூர்வமாக நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானம், தமிழின அழிப்பில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக கல்வி மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மே 18ஆம் நாள் – இழந்த அப்பாவி...
கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ளமை எங்கள் கூட்டு வரலாற்றில் முக்கியமான ஒரு தருணமாகும் என கனடாவின் நீதியமைச்சர் கரி ஆனந்தசங்கரி(Gary Anandasangaree) தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசாங்கத்தால்...
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Patrick Brown) தெரிவித்துள்ளார். கனடாவில் (Canada) தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி திறப்பு...
கனடா (canada) பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிராம்ரன் நகரின் சிங்கௌசி பொது பூங்காவில் நேற்று (10) 4.8 மீற்றர் உயரத்தில் உள்ள குறித்த உருக்கு...
திறப்பு இல்லாத உள்நுழைவுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் குற்றவாளிகளை இலக்காகக் கொண்டு அதிகரித்து வரும் வாகனத் திருட்டுகளுக்கு எதிரான போராட்டத்தை ஒன்ராறியோ ஒரு புதிய சட்டமன்றத் திட்டத்துடன் முடுக்கிவிடுகிறது. “திறப்பு இல்லாத உள்நுழைவுத் தொழில்நுட்பத்தின் சட்டவிரோத பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம், குற்றச் செயல்களை நாங்கள் தடுத்து, திருட்டுகள் நடப்பதற்கு முன்பே அவற்றைத் தடுக்க காவல்துறைக்கு தேவையான கருவிகளை வழங்குகிறோம்” என்று அமைச்சர் விஜய் தனிகாசலம் கூறினார். முன்மொழியப்பட்ட சட்டம், வாகனத் திருட்டில் பயன்படுத்தப்படும் என்று சந்தேகிக்கப்படும் ‘கீ ஃபோப்’ நிரலாக்க சாதனங்கள் மற்றும் ‘ஸ்கேனர்கள்’ போன்ற பொருட்களைக் கைப்பற்ற காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கும். சட்ட அமலாக்கத்தை ஆதரிப்பதற்கும் அதிகளவில் திருட்டு நடைபெறும் இடங்களில் கவனம் செலுத்துவதற்கும் ஒரு புதிய பெரிய வாகனத் திருட்டு வழக்கு விசாரணை குழு நிரந்தரமாக்கப்படும். இம்முயற்சி ஒன்ராறியோ எங்கும் வாழும் மக்கள் தங்கள் சமூகங்கள் தீவிரமாகப் பாதுகாக்கப்படுவதை அறிந்து பாதுகாப்பாக உணர்வதை உறுதி செய்கிறது.
கனடாவில் (canada)அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சீக்கியர்கள் 22 பேர் வெற்றி பெற்றுள்ளனர். லிபரல் மற்றும் கொன்சர்வேட்டிவ் கட்சிகள் சார்பில் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பிராம்ப்டன் வடக்கு...
கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், அடுத்த வாரத்திற்குள் வெள்ளை மாளிகைக்கு வருகை தருவார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று...
கனடாவில 3 நாட்கள் முன் மாயமான இந்திய மாணவி, கடற்கரையில்சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாபில் உள்ள தேராபாசி என்ற பகுதியைச் சேர்ந்த உள்ளூர் ஆம் ஆத்மி பிரமுகர் தவிந்தர்...
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபி சென்ட்ரல் தொகுதியில் பொதுத் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகு, என்.டி.பி (NDP) தலைவர் ஜக்மீத் சிங் தனது தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “தற்காலிக...
அமெரிக்காவுடனான (USA) பழைய உறவு முடிந்து விட்டதாக கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தகப் போர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற கனடா (Canada) பெற்று மீண்டும் தேர்தலில் ...