கனடாவில் சமூக ஊடகத்தின் மூலமாக ஏற்பட்ட தொடர்பில் சந்தித்த முதியவரை வாக்குவாதம் முற்றியதில் கத்தியால் குத்தி கொன்ற 8 பதின்ம வயது சிறுமிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவில் ரயில் நிலையம்...
இலங்கை இளைஞர் ஒருவர், கனடாவில், சிறார் துஷ்பிரயோகத்தில் ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கனடாவின் எட்மண்டனில் வாழும் இமேஷ் ரத்னாயக்க (21) என்ற இலங்கை இளைஞர், ஆறு...
கனடாவின் டொரண்டோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 19:20 மணிக்கு (12:20 GMT) டொரண்டோவிற்கு வடக்கே...
இந்தியாவில் முறைப்படி திருமணம் நடைபெற்று கனடாவிற்கு அழைக்கப்பட்ட தனது மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவரை வெட்டி கொலை செய்த இலங்கைத்தமிழர் மீதான விசாரணை ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2019ஆம்...
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். பலவந்தமான அடிப்படையில் நபர் ஒருவரை கடத்திச் சென்று, சில மணி...
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைன் இறையாண்மை பத்திரம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைன் இறையாண்மை பத்திரம் ரஷ்யாவின் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவிட கனடா அரசாங்கம் 500...
கனடாவில் மாணவர் கடன் தொகைகளுக்கான வட்டியை ரத்துச் செய்வதற்கு சமஷ்டி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் மாணவர் கடன் தொகைகள் மற்றும் பயிலுநர் கடன் தொகைகளுக்கு வட்டி அறவீடு செய்வதனை முற்று...
கனடாவில் பலஸ்தீன ஏதிலி பெண் ஒருவர் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு எதிர்ப்பை வெளியேற்றுள்ளார். கனடாவில் குடியேறும் நோக்கில் நாட்டுக்குள் பிரவேசித்த பாலஸ்தீனப் பெண் ஒருவர் இவ்வாறு கத்தியால்...
ஒன்றாரியோ மாகாணத்தில் கல்விப் பணியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசாங்கத்தின் கடுமையான சட்டங்களை மீறி கல்விப் பணியாளர்கள் பாரிய பேரணியாக அணிதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றாரியோவின் குயின்ஸ் பார்க்கில் பெரும் எண்ணிக்கையிலான...
கனடாவில் 2025-ஆம் ஆண்டில் 500,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்கத் திட்டமிட்டுள்ளதாகவும், கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வருகையை அதிகரிக்க நாடு எதிர்பார்க்கும் நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில்...