செம்மணி மனித புதைக்குழி பேரவலத்திற்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவில் சர்வதேச கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த பேரிணியானது, நாளை(21) அவுஸ்திரேலியாவில் இயங்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் இணைந்து கான்பராவில் ஐக்கிய...
காசாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய உதவி விநியோகத்தை பெறுவதற்கு காத்திருந்த பலஸ்தீனர்கள் மீது வடக்கு காசாவின் அல் சுதைனியா பகுதியில் இஸ்ரேல் நேற்று...
இந்தியா – கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் கோயில் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னடா...
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவின் பசுபிக் கடற்கரையோர பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4...
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை அந்த...
தென்கொரியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்கொரியாவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது....
எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை அறிமுகம் செய்ய உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் பிரித்தானியா செல்பவர்களுக்கான (skilled workers)...
தென்கொரியாவின் பெய்து வரும் பலத்த மழைக்கு பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5661 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். தென்கொரியாவில் வரலாறு காணாத கனமழை பெய்து...
கனடா சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் ஸ்டீல் (உலோகம்) மீது 25% வரி விதித்ததை சீனா கடுமையாக கண்டித்துள்ளது. இது உலக வாணிப அமைப்பு (WTO) விதிகளை மீறுவதாகவும், உலக வர்த்தக...
ரஷ்யாவின் எரிசக்தி வருவாயை குறைக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக...