இத்தாலியின் வடக்குப் பகுதியிலுள்ள மொடெனா நகரின் புகழ்பெற்ற கதீட்ரல் தேவாலயத்திற்கு அருகில், அதிவேகமாக வந்த கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் நால்வரின்...
கனடாவில் திருடப்பட்ட வாகனங்களை மீண்டும் விற்பனை செய்ததாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32 வயது மற்றும் 34 வயதான...
தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று (16) திறக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ்...
தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு அவுஸ்திரேலிய செனட் சபையில் உரையாற்றிய David Shoebridge, ஆயுத மோதலின் இறுதி கட்டத்தில் இலங்கை அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும்...
மாலைதீவின் வாவு அடோல் கடல் பகுதியில் ஸ்கூபா டைவிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இத்தாலிய வெளியுறவு அமைச்சகம்...
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் புதிய அதிபர் ரொட்ரிகோ பாஸ் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 வாரங்களாக நாடு தழுவிய போராட்டம் வெடித்துள்ளது. இதற்கிடையில் தலைநகர் லா பாஸில்...
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பேருந்து மீது சரக்கு ரெயில் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று (மே 16) மாலை 3:40 மணியளவில்...
கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாகப் பரவி வருவதாக ஆபிரிக்க சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை சுமார் 246 சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள்...
பிலிப்பைன்ஸ் செனட் சபைக் கட்டடத்தில் புதன்கிழமை (13) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், செனட் கட்டடம் முழுமையாக மூடப்பட்டுள்ளதோடு, கட்டட வளாகத்தில்...
உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், தற்போது ஹண்டா வைரஸ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது எலிகள் மூலம் பரவக்கூடிய மோசமான தொற்று ஆகும்....