பிரான்சில் மேக்ரான் நிர்வாகத்திற்கு எதிராக வன்முறைக்கு தயாராகி வரும் நிலையில், 40க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் Block Everything பிரச்சாரத்தைத் தொடர்ந்து வீதி போராட்டங்கள் ‘கருப்பு...
													
																											தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லை தொடர்பான பிரச்னை நீடித்து வருகிறது. எல்லையில் உள்ள ஹிந்துக் கோவிலுக்கு இரண்டு நாடுகளுமே...
													
																											இஸ்ரேல் ராணுவம் காசாவில் தரைவழித் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அப்பாவி பொதுமக்கள் நகரத்தை விட்டு வெளியேற அனுமதிக்கும் வகையில் தற்காலிக போக்குவரத்து பாதை திறக்கப்பட்டுள்ளது. மேற்கா...
													
																											ஆன்டிபா (Antifa) பயங்கரவாத அமைப்புக்கு நிதியளிப்பவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது நெருங்கிய உதவியாளரும், வலதுசாரி...
													
																											கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியின் (Gary Anandasangaree) கடமை தொடர்பில் அந்நாட்டின் நெறிமுறை ஆணையாளர் புதிய தீர்ப்பை வழங்கியுள்ளார். அதன்படி, கரி ஆனந்தசங்கரியின் மனைவி கனேடிய சிவில் லிபர்ட்டிஸ்...
													
																											கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பான “Sikhs for Justice” (SFJ)இ வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை வியாழக்கிழமை (செப்டம்பர் 18) முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. SFJ...
													
																											யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழியில் 140 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மட்டுமன்றி, குழந்தையின் பால்போத்தல், பாடசாலை புத்தகப்பை, உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயம் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர்...
													
																											சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் முன்னால் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குழுவினால் நடத்தப்பட்ட பாரிய போராட்டத்திற்கு இலங்கை அமைப்பொன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள்...
													
																											புலம்பெயர்வோர் படகு ஒன்றில் பயணித்தவர்களில் 50 பேரை சித்திரவதை செய்து ஆட்கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி எறிந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள செனகல் என்னும் நாட்டிலிருந்து ஸ்பெயினுக்குச் சொந்தமான...
													
																											ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து நடத்தும் “Zapad-2025” இராணுவ பயிற்சியில் இந்தியா மற்றும் ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த பயிற்சி பெலாரஸின் போரிஸோவ் அருகே நடைபெறுகிறது. NATO...