கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், அடுத்த வாரத்திற்குள் வெள்ளை மாளிகைக்கு வருகை தருவார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செவ்வாயன்று...
கனடா (canada)பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கானிக்கு(mark carney) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின், அண்டை நாடுகளுக்கான...
சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்...
ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்...
பாரிய போர்க்கப்பலை உருவாக்கி அதிலிருந்து முதல் முறையாக ஏவுகணை சோதனையை வடகொரியா (north korea)நடத்தியுள்ளது செயற்கை கோள் படங்கள் வாயிலாக தெரியவந்துளளது. வட கொரியாவின் கடற்படை பலத்தை வலுப்படுத்த நாட்டின்...
GSP+ மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவிற்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி( Charles Whiteley) தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய...
செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில், எதிர்வரும் 15ஆம் திகதி அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிறஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழி...
இலங்கை அரசியல் கடந்த ஆண்டு செப்டம்பரில் திசை மாறியது. இந்த மாற்றத்தால் இடதுசாரி கொள்கைகளை உடைய தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணியின் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இவ்வாறு...
சுவீடன்(sweden) நாட்டின் உப்சாலா நகரில் இறு(29) நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். உப்சாலா நகரின் வக்சலா சதுக்கத்தில் உள்ள சலூன்கடையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு சப்தத்தை கேட்டு...
அமெரிக்காவில் மனைவி, மகனை சுட்டுக்கொன்று இந்திய தொழிலதிபர் தற்கொலை கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கேஆர்பெட் பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் கிகாரி (வயது 57). இவரது மனைவி...