குருக்கள்மடம் மனிதப் புதைகுழி விவகார வழக்கு விசாரணை தொடர்பில் சட்டமா அதிபர், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், மற்றும் களுவாஞ்சிக்குடி காவல்துறையினருக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் அழைப்பானை விடுத்துள்ளது. முறைப்பாட்டாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக...
அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் அகடமி (PNAS) வெளியிட்டுள்ள ஆய்வு, அமெரிக்கா மற்றும் கனடாவில் ஏற்பட உள்ள பேரழிவு தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் இருந்து...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) மற்றும் அதன் மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இது முறையாகவும் முழுமையாகவும் சர்வதேச...
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீண்டும் தாக்கப்படலாம் என ஈரானின் (Iran) உயர் தலைவர் புதிதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அப்படியான ஒரு முடிவுக்கு ஈரான் எட்டும்...
கரீபியன் தீவு கூட்டத்தொடரில் அமைந்துள்ள நாடு டொமினிக்கன் குடியரசு. இந்நாடு மற்றும் அண்டை நாடான ஹைதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பொருளாதாரம், வாழ்வாதாரத்தை தேடி அகதிகளாக அமெரிக்காவிற்கு ஆபத்தான கடற்பயணம்...
உக்ரைன் மீது நேற்று ஒரே நாளில், 620 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக...
ஒவ்வொரு நாடுகளுக்கும் விதிக்கப்பட்ட புதிய வரிவிதிப்பு தொடர்பான சுடிதத்தை டிரம்ப் வெளியிட்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பரஸ்பர வரி விதிப்பு என்ற...
மூதாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமுகத்துடன் முழுமையாக இணைந்த வாழ உதவும் வகையில் ஒன்ராறியோ அரசு ‘Enabling Accessibility and Senior Empowerment (EASE)’ என்ற புதிய மானியத்தின் மூலம் 2.2...
காசாவில் உதவி மையங்கள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில், மே மாதம் முதல் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என...
கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படைத்தளம் மீது கடந்த மாதம் 23ம் தேதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்களை குறிவைத்து கடந்த மாதம்...