முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட சிரிலிய கணக்கு விண்ணப்பப் படிவம் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த வங்கி கணக்கை ஆரம்பிக்கும் போது...
கனடாவில், மே மாதம் முதல் அகதிகளுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் மருத்துவக் கட்டணம் தொடர்பில் ஒரு புதிய விதி அறிமுகமாக உள்ளது. மே மாதம் முதல், கனடாவில் வாழும் அகதிகளும் புகலிடக்கோரிக்கையாளர்களும் மருத்துவக்...
உக்ரேனின் வடகிழக்கு கார்கிவ் (Kharkiv) பிராந்தியத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரயில் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். கார்கிவ்...
கொலம்பியாவில் சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 15 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு அரச விமான நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. விமான நிறுவனம் வெளியிட்ட பயணிகள் பட்டியலின்படி, குறித்த விமானம்...
ஈரான் அரசு அணுசக்தி விவகாரத்தில் புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், மிகக் கடுமையான ராணுவத் தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக டிரம்ப்...
ரஷ்ய-உக்ரைன் போரில் இதுவரை இறந்தோரின் எண்ணிக்கை தொகை வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இரு தரப்பிலும் சேர்ந்து இதுவரை சுமார்...
மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சித் தலைவருமான அஜித் பவார் (Ajit Pawar), பாராமதியில் (Baramati) இன்று (28) காலை இடம்பெற்ற விமான விபத்தில்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் மற்றும் முன்னாள் சட்டமா அதிபர் ஆகியோர் அடுத்த சில நாட்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட...
இறுதி யுத்த காலத்தில் களத்தில் நின்று பல சம்பவங்களை நேரடியாகப் படம்பிடித்தவர்களில் ஒருவரான ஈழத்தமிழர் சுரேன் கார்த்திகேசு, இன்று இணையங்களில் நாம் பார்க்கும் இறுதி யுத்த காட்சிகள் பலவற்றுக்கு சொந்தக்காரர்...
துபாய் தேரா பகுதியில் நேற்று ‘கோல்டு டிஸ்ட்ரிக்ட்’ என்ற பெயரில் தங்க வளாகம் அறிமுகம் செய்யப்பட்டது. தனியார் வளர்ச்சி நிறுவனம் மூலம் அந்த பகுதியில் அமைக்கப்படும் தங்க நகை...