2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க அழைக்கப்பட்ட 203 நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவும் பெலாரஸும் இல்லை. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள 2024 கோடைகால ஒலிம்பிக்கில் ரஷ்ய மற்றும் பெலாரஷ்யன் விளையாட்டு...
பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு பயணிகள் படகு ஒன்று பயணம் மேற்கொண்டது. இந்த படகில் சுமார் 70 பயணிகள் வரை பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்துள்ளதுடன், சில அமைச்சர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிதாக சில அமைச்சர்கள் கேபினட்டுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக...
மனித கடத்தல் நடவடிக்கை மூலம் சியாரோலியோனிற்கு கடத்தப்பட்ட 15 இலங்கையர்களை இன்டர்போல் மீட்டுள்ளது. இன்டர்போலிற்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இன்டர்போலின் மனிதகடத்தல் ஆள்கடத்தலிற்கு எதிரான பிரிவு...
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியதாக கூறப்படும் போர்க்குற்றங்களின் ஆதாரங்களை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திடம் (ICC) கையளிக்குமாறு தமது நிர்வாகத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி...
குவைத்தில் ஒரே நாளில் ஐந்து பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 26 பேரைக் கொன்ற 2015 தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சந்தேக நபர் உட்பட 5 பேரை குவைத் தூக்கிலிட்டதாக...
துருக்கியில் சட்ட விரோதமாக குடியேறிய 35 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். துருக்கிக்கு அண்டை நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே இதனை...
ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த உள்நாட்டு கலவரத்தில்...
ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும் தலைமையிலான...
சிரியாவில் மத வழிபாட்டுத்தலம் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் சிரிய அதிபர்...