போர் நிறுத்த பேச்சு நின்ற நிலையில், ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால், உக்ரைனில் 23 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா 2022ல் போரை துவக்கியது....
சிரியாவில், முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களான ‘அலாவைட்’ சிறுபான்மையினருக்கும், தற்போதைய ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களுக்கும் மூன்று நாட்களாக நடந்து வரும் பயங்கர மோதலில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சாலைகளில் உடல்கள் சிதறிக் கிடப்பதாகவும்,...
அர்ஜென்டினாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு அர்ஜென்டினா. அந்நாட்டின் பியூனோஸ் அயர்ஸ் மாகாணம் பாஹியா பிளான்கா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல்...
உலகில் ஏராளமானோர் பருவநிலை மாற்றம் குறித்த விடயங்கள் மீதே கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், அதை விட அணு ஆயுதங்களால் ஏற்படும் அபாயம் பயங்கரமானது என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான...
வெள்ளை மாளிகை பகுதியில் ஆயுதம் ஏந்தி உலா வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரை அமெரிக்க ரகசிய பாதுகாப்பு பணியாளர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர்...
கனடாவின் 24வது பிரதமராகவும், லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும் மார்க் கார்னி(Mark Carney) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதன் காரணமாக கனடாவின் புதிய பிரதமர் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனடாவுக்கு...
கனடா திட்டவட்டமாக அறிவித்துள்ளது: அமெரிக்கா விவகாரத்தில் பின் வாங்க போவதில்லை! அமெரிக்காவுடனான வர்த்தக போரில் இருந்து ஒருபோதும் பின் வாங்க போவதில்லை என கனடா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக...
கனடாவின் ஹமில்டன் ஸ்டோனி க்ரீக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ஹாமில்டன் காவல்துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் காலை 4:20 மணியளவில் ஹைவே...
முள்ளிவாய்க்கால் கஞ்சி அதாவது, 15ஆண்டுகளில் ஏற்பட்ட ஆகப்பிந்திய உடைவு அது. இப்பொழுது அவற்றை தொகுத்துப் பார்த்தால் மிகத்தெளிவாக தெரியும் சித்திரம் என்னவென்றால், கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ்மக்கள் உடைந்து கொண்டே...
பாகிஸ்தான் ரெயில்வே, அதிகாரிகளின் அலட்சியத்தால் ரெயில் விபத்து நிகழ்ந்ததாக 6 பேரை ரெயில்வே சஸ்பெண்டு செய்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 6-ந் தேதி கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற...