அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நாட்டிலிருந்து தாங்களாகவே வெளியேற விரும்பும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்காக புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். “Project Homecoming” என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், அமெரிக்காவை விட்டு...
போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், அதை நிறுத்த உலக...
ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 62 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 50 பேரை தேடும் பணி தீவிரமாக...
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து...
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 172வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 172வது நாளாக நீடித்து...
சூடானில் உள்நாட்டு போரை அடுத்து 1.3 கோடி பேர் வீடுகளை விட்டு வெளியேறி தப்பியுள்ளனர். சூடான் நாட்டில் வடக்கு கோர்டோபேன் மாகாணத்திற்கு உட்பட்ட ஒபெய்த் நகரில் உள்ள முக்கிய...
ரஷ்யாவிற்காக ரகசியமாக இயங்கும் எண்ணெய் கப்பல்களை (Shadow Fleet) குறிவைத்து பிரித்தானியா வரலாற்றிலேயே மிகப்பாரிய தடைகளை அறிவித்துள்ளது. உக்ரைனில் நடக்கும் போருக்கு நிதியளிக்க ரஷ்யா பயன்படுத்தும் ரகசிய எண்ணெய் கப்பல்களை...
பிரான்ஸ், எதிர்கால போர் சூழ்நிலைகளுக்கு தயாராக, 2040-க்குள் முழுமையான ரோபோ படையை களமிறக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கும் முன்பே, 2028-ஆம் ஆண்டுக்குள் தரமான தரையடிக்கும் ரோபோ உபகரணங்களை பயன்படுத்த உள்ளதாக...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிடிவாதம் காரணமாக கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றும் எதிர்க்கட்சிகளின் முயற்சி தோல்வியுறும் கட்டத்தை அடைந்துள்ளது. கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் தேசிய மக்கள் சக்தி...
வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள்,தமது கைகளினால் உறவுகளை வழங்கிய உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது மிகவும் அவசியமான விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் மே 12தொடக்கம்...