சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் துருக்கி 5 முதல் 10 மீட்டர் வரை நகர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ந்தேதி...
கனடாவில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் Waterloo பொலிசார் கூறுகையில், கடந்த 2ஆம் திகதி ஷாப்பிங் மாலுக்குள் புகுந்த நான்கு பேர் கொள்ளை...
கனடாவின் ஒன்ராறியோவில் குன்றின் அடியில் சடலமாக மீட்கப்பட்ட தந்தையும் மகளும் விவகாரத்தில், அது கொலை மற்றும் தற்கொலையாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒன்ராறியோவின் மில்டன் பகுதியில் அமைந்துள்ள குன்றின்...
கனடாவின் கியூபெக் மாகாணத்தில், பகல்நேர சிறார் காப்பகத்தின் மீது பேருந்து மோதியதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை சுமார் 8.30...
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள சார்லி-சுர்-மார்னே நகரில் 2 மாடிகளை கொண்ட வீட்டில் ஒரு தம்பதி தங்களது குழந்தைகளுடன் வசித்து வந்தனர். அந்த தம்பதிக்கு...
நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே 30 மணிநேரம் சிக்கி கொண்ட போதும், சகோதரனை அணைத்தபடி காப்பாற்றிய சிறுமியின் வீடியோ வைரலாகி வருகிறது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை...
போர் விமானத்தினை சுட்டு வீழ்த்தி சீன உளவு பலூனை அமெரிக்கா கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் சுடப்பட்ட பலூன் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க முடியாது என்று அமெரிக்கா...
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9...
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த 5 பேரில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பால்கன் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி...
சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள தென்கிழக்கு துருக்கியின் காசியான்டெப்பில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சிரியாவில் குறைந்தது 42பேர் உயிரிழந்துள்ளதாக...