நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், வல்வெட்டித்துறை நகர சபையை இலங்கை தமிழ்...
வட மாகாண மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமையினாலேயே, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் வடக்கில் கடும் தோல்வி அடைந்துள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர்...
நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் (ITAK) மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட...
நடைபெற்ற உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலின் முடிவுகள், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முக்கிய செய்தியொன்றைச் சொல்லி இருக்கின்றது. தமிழ் மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாயிலாக வழங்கிய வாய்ப்பு,...
காஷ்மீரில் இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் எச்சரித்துள்ளார். ஒபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், காஷ்மீர் பகுதியில் உள்ள 9...
துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன் உதவியுடன் உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி அளித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா...
இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஏமன் நாட்டின் மீது விமானங்கள் வாயிலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் – பாலஸ்தீன போரை...
பாங்கொக்கிலிருந்து ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிற்குப் பயணித்த ஏரோ ப்ளோட் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், டில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. குறித்த விமானம் இன்று (06) இந்திய வான்வெளி...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டிகோ நகரின் டோரி பின்ஸ் கடற்கரையில் இருந்து 15 மைல் தொலைவில் படகு விபத்துக்குள்ளானதாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து...
ரஷ்யா அறிவித்துள்ள மூன்று நாட்கள் யுத்த நிறுத்தத்தை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் யுத்தம் இடம்பெற்று வருகிறது....