பிரித்தானியாவில் உள்ள கிராமம் ஒன்றில் பயங்கரமாக தொற்றும் திறன் வாய்ந்த பறவைக்காய்ச்சல் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Gayton என்னும் கிராமத்தில், வர்த்தக ரீதியில் கோழிகள் விற்கப்படும் இடம் ஒன்றில் H5N1 என்னும் கொடிய...
தங்களது சுதந்திர தினத்தையொட்டி ரஷியா தங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துளார். உக்ரைனில்...
உக்ரைன் போரில் சிறுவர் சிறுமிகள் என 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தோ, காயமடைந்தோ இருக்க கூடும் என யுனிசெப் அமைப்பு அச்சம் தெரிவித்து உள்ளது. உக்ரைன் மீது ரஷியா...
மெக்சிகோவில் செய்தியாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃப்ரெடிட் ரோமன் (Fredid Roman) 8 ஆண்டுகளுக்கு முன் காணாமற்போன 43 மாணவர்களைப் பற்றிய சில தகவல்களைப் பல...
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாயை சிறிய படகுகளில் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கையில் நேற்று புதிய உச்சமான பதிவு கிட்டியுள்ளது. நேற்று மட்டும் 1,295 பேர் படகுகளில்...
ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கர்பலா நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த வழிபாட்டு தலத்தில் வழக்கம்...
வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியாவில் அமெரிக்க-தென்கொரிய ராணுவம் கூட்டு போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளன. அணு ஆயுதமற்ற நாடாக… ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா...
இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர்...
தெற்கு லண்டனில் நேற்றிரவு நடந்த பயங்கர சண்டையின் போது நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது....
கிழக்கு ஆப்கானிஸ்தானின் லோகார் மாகாணத்தில் பெய்து வரும் கன மழையைத் தொடர்ந்து சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர்....