இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர்...
தெற்கு லண்டனில் நேற்றிரவு நடந்த பயங்கர சண்டையின் போது நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது....
கிழக்கு ஆப்கானிஸ்தானின் லோகார் மாகாணத்தில் பெய்து வரும் கன மழையைத் தொடர்ந்து சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர்....
2009 யுத்த களமுனையில் நின்ற போராளிகள் மற்றும் பொதுமக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த அமர்விற்கான மிக முக்கியமான ஆவணங்களை திரட்டிவருவதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுசெயலாளர்...
காங்கோ நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள், கிழக்கு மாகாணமான வடக்கு கிவு பகுதியில் எபோலா வைரஸ் பாதிப்பால் ஒரு பெண் உயிரிழந்ததாக கூறப்பட்டதை அடுத்து, சந்தேகத்திற்குரிய அந்த வழக்கை...
ரஷ்ய அதிபர் புடினின் நெருங்கிய உதவியாளரின் மகள் கார் வெடித்து பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புடினின் முக்கிய ஆலோசகரும், புடினின் மூளையாகவும் செயற்பட்ட அலெக்சாண்டர் டக்கினை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட...
ரஷ்யாவில் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது லொறி மோதியதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் உல்யனோவ்ஸ்க்...
அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தாமல், எதிர்ப்பு தெரிவிப்பதற்கான குடிமக்களின் உரிமையை இலங்கை அரசாங்கம் பாதுகாப்பதை உறுதிப்படுத்த, கிடைக்கக்கூடிய அனைத்து இராஜதந்திர வழிகளையும் பயன்படுத்துமாறு 10 அமெரிக்க...
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில் அந்நாட்டிற்கு சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் செல்கிறார்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை, வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய...
தென்கொரியாவில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தென்கொரியாவில் 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு...