சர்வதே அளவில் கொரோனா பொது சுகாதார அவசரநிலை தொடர்ந்து உள்ளது.மேலும் வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் 8,000 முதல் 9,000 இறப்புகள் பதிவாகின்றன. புனே மரபணு...
ஆசிரியரின் தலைமை துண்டித்த ராணுவத்தினர் அதை பள்ளி கேட்டில் தொங்கவிட்டு சென்றனர். மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் கைப்பற்றியது. அந்நாட்டின் தலைவர் ஆங்...
தண்ணீரும் மின்சாரமும் இல்லாமல் குளிரில் வாடினாலும், ரஷியாவை அதிகமாக வெறுப்போம் என்று உக்ரைன் மக்கள் கூறினர். உக்ரைனில் உள்ள மின் நிலையங்களை குறி வைத்து ரஷிய ராணுவம் தாக்கி...
மத்திய ஆப்பிரிக்க நாடான சாட் குடியரசில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் அண்டை நாடான,...
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த 183 இலங்கையர்கள், இதுவரை திருப்பி அனுப்பப்பட்டதாக அந்த நாட்டின் கடல்சார் எல்லைக் கட்டளைத் தளபதியும் கூட்டுப் பணி முகவர் பணிப் படையின் கட்டளை தளபதியுமான ரியர்...
ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்தில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அந்நாட்டின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ்...
ஈரானில் இருந்து வந்த ஆயுதங்கள் மத்திய கிழக்கு நாடு மீதான ஐ.நா ஆயுதக் கட்டுப்பாடுகளை மீறி பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், உக்ரைனில் தனது ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துவதை விசாரணை...
இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா இஸ்லாமிய மையப் பெரிய மசூதியின் ராட்சத குவிமாடம் தீவிபத்தில் இடிந்து விழும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள இஸ்லாமிய மைய...
சூடானில் 2 நாட்களாக 2 குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 150 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர். சூடான் நாட்டின் தெற்கே புளூ நைல்...
அமெரிக்காவில் கனேடியர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிரியாவில் கடத்தல் மற்றும் படுகொலைகளை மேற்கொண்டதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அப்துல்லாஹி அகமது அப்துல்லாஹி...