கிழக்கு ஸ்பெயினில் அமைந்துள்ள வலென்சியாவின் வடமேற்கில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பயணிகள் ரயில் ஒன்று சிக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், பத்து பயணிகள் காயங்களுடன் தப்பியதாகவும், அதில் மூவர்...
தாய்லாந்தின் தென் பகுதியில் 17 இடங்களில் இன்று நடந்த குண்டு வெடிப்புகள் மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள்...
பிரித்தானியா வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பிரித்தானியா தனது RC-135 உளவு விமானத்தை ரஷ்யா மீது...
அமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது. சீனா சொந்தம் கொண்டாடி வரும் தைவானுக்கு அமெரிக்க...
ரஷியாவுடன் இணைந்த கிரிமியாவில் ரஷிய ராணுவ வெடிமருந்து கிடங்கில் கடந்த வாரம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. ரஷியாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவத்தின் வெடிமருந்து கிடங்கில் கடந்த வாரம்...
2020 முதல் பரவும் அசல் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரோன் துணைத் திரிபுகளை கட்டுப்படுத்தக்கூடிய மேம்படுத்தப்பட்ட மொடர்னாவின் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிக்கு (Spikevax bivalent Original/Omicron) பிரிதானியா அங்கீகாரம்...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பேருந்துடன் டேங்கர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று பேருந்துடன் டேங்கர் லாரி...
உக்ரைனின் லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள வாக்னர் குழு (அல்லது வாக்னர் பிஎம்சி) எனப்படும் ரஷ்யாவின் நிழல் வாக்னர் துணை இராணுவக் குழுவின் தலைமையகத்தை உக்ரைன் அழித்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. லுஹான்ஸ்க்...
ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 40 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளதுடன், 100 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின்...
மியன்மார் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு ஜுண்டா நீதிமன்றம், மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது, வெளியேற்றப்பட்ட தலைவரின் சிறைக் காலத்தை...