காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி...
ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டு தலம் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் அவ்வப்போது குண்டுவெடிப்பு, தற்கொலைப்படை பயங்கரவாத...
நீண்ட பல போராட்டத்தின் பின்னர் அவுஸ்ரேலியாவில் நிரந்தரமாக தங்குவதற்கான விசாவை ஈழத்தமிழ் குடும்பம் பெற்றுள்ளது. பிரியா-நடேஸ் குடும்பத்திற்கே இந்த நிரந்தர விசா கிடைத்துள்ளது. குடிவரவு, குடியுரிமை மற்றும்...
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 46 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை ஏற்றிவாறு அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரின் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை...
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸின் வின்ட்சர் ஹில்ஸ் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். பயங்கரமான இந்த சம்பவத்தின்...
பருவநிலை மாற்றம், இராணுவப் பேச்சுக்கள் மற்றும் சர்வதேச குற்றங்களை எதிர்த்துப் போராடும் முயற்சிகள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை சீனா நிறுத்துகிறது. அமெரிக்கா நாடாளுமன்றின் சபாநாயனர்...
தென்கொரியா தலைநகர் சியோலில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள இச்சியோன் நகரில் 4 மாடிகளை கொண்ட கட்டிடம் உள்ளது. கட்டிடத்தின் 4-வது தளத்தில் டயாலிசிஸ் நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரி...
தாய்லாந்தில் இரவு விடுதியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர். பாங்காக்கிலிருந்து தெற்கே சுமார்...
சீனாவின் கடும் எதிர்ப்புகளை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் பயணம் செய்த நிலையில், அதற்குப் பதிலடியாக தாய்வானைச் சுற்றி அதன் எல்லை அருகே...
உலகநாடுகளில் தற்போது மிகவேகமாக பரவிவரும் குரங்கு அம்மை பரவலை பொது சுகாதார அவசரநிலையாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா. குரங்கு அம்மை பரவலை எதிர்த்துப் போராடும் வகையில் கூடுதல்...