பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், ஆங்கிலப்புலமை இல்லாவிட்டால் வேலை செய்யமுடியாதவகையில் சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி,குறித்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா தொடர்ந்து சட்டவிரோத புலம்பெயர்தலைக்...
இந்தோனேஷியாவின் லெவோடோபி லகி லகி எரிமலை வெடித்து சிதறியதில், ௧0 கி.மீ., உயரத்திற்கு புகைமண்டலமாக காட் சியளித்தது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், பாலி தீவுக்கு அருகே...
காசாவில் பலவீனமாக போர் நிறுத்தம் ஒன்று அமுலில் இருந்தபோதும் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு போர் நிறுத்ததிற்கு மத்தியிலும் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து...
இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசுக்கு ஜோயல் மோக்கிர், பிலிப் அகியான் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகிய 3 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு...
வெனிசுலா கடற்கரையில் போதைப் பொருள் கடத்தியதாக ஐந்தாவது கப்பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து...
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வந்தது. இந்த போரில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்....
ஜப்பான் மற்றும் பல ஆசிய நாடுகளில் மர்ம காய்ச்சலொன்று பரவுவதால் உலக நாடுகள் பல மீண்டும் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து...
இந்தோனேஷியாவின் பதாம் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் பாமாயிலுடன் வந்த கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளனர். ரியாவு...
சர்வதேசத்தின் தலையீட்டோடு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக விசாரணை இடம்பெறுமாக இருந்தால் அதில் முன்னின்று சாட்சியம் வழங்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய...
கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவம் தொடர்பாக 29 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கலிஃபோர்னியா காட்டுத்தீ இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவை உலுக்கிய...