எப்ஸ்டீன் கோப்புகளில் சர்ச்சையில் சிக்கிய உலகப் பொருளாதார மன்றத் தலைவர் போர்கே பிரென்ட் பதவி விலகினார். எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையில், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக உலகப்...
ஆர்ஜன்ரீனாவிலிருந்து இலங்கை வரை காணாமல் போன தங்கள் பிள்ளைகளுக்கு நீதி கேட்க தாய்மார்கள் ஒன்றாக அணிவகுத்துள்ளனர் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித...
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA)) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்றைய தினம்...
லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி கனடாவின் பிரதமரானதைத் தொடர்ந்து, அவரது கொள்கைகள் ஆல்பர்ட்டாவின் பாரம்பரியக் கொள்கைகளுக்கு நேரெதிராக உள்ளதால், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரியவேண்டும் என குரல்கள் வலுக்கத்...
இங்கிலாந்தின் லண்டனை சேர்ந்த 34 வயது பெண்ணிற்கு பிறவியிலேயே கருப்பை இல்லை. இந்நிலையில், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 40 வயது பெண் ஒருவரின் கருப்பை, கடந்த 2023-ம்...
கியூபாவின் வடக்குக் கடற்பரப்பில் நுழைந்த அமெரிக்க அதிவேகப் படகு மீது எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழந்துள்ளதாக கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தச்...
அமெரிக்க விமானப் படையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இஸ்ரேலில் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 20க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிகளில் அதிகளவில்...
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் தொடுத்தது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய...
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று...
பிரித்தானிய கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களுக்கு, பிரித்தானியா அறிமுகம் செய்ய உள்ள விதி ஒன்று சிக்கலை உருவாக்கியுள்ளது. 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் திகதி முதல், அதாவது, நாளை...