பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நாளை ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறவிருக்கும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று(15.6.2026) போராட்டத்தில்...
பிலிப்பைன்ஸின் தெற்கு மிண்டானாவோ தீவில் இந்த வாரத் தொடக்கத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால், கடலின் அடிப்பகுதி சுமார் 2 மீற்றர் (6.5 அடி) வரை மேலே உயர்ந்துள்ளதாக...
அமெரிக்கா வின் மிசோரி மாகாணம் பேட்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் வானத்தில் இருந்து குதித்து சாகசம்...
உக்ரைன் மீதான போருக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக, சர்வதேச தடைகளை மீறி மசகு எண்ணெய் கொண்டு சென்ற ரஷ்யாவின் ‘நிழல் கப்பல்’ ஒன்றை பிரித்தானிய ஆயுதப் படைகள் இங்கிலீஷ் செனல்...
ஈரான் – அமெரிக்கா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க போர் தொடுக்க மைய காரணமாக விளங்கியது அந்த நாடு...
தங்கள் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காததால், இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த 28-ந்தேதி அந்த நாட்டை தாக்கியது அமெரிக்கா. இந்த கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்த...
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான நீரிணையை ஈரான் மூடிவைத்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில்...
நேபாளத்தில் உள்ள மலைப்பாதையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே...
அணுசக்தி விவகாரம் குறித்தோ அல்லது தடைகளை நீக்குவது குறித்தோ தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். இவை இறுதி ஒப்பந்தம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக...
வளைகுடாப் போரை நிறுத்துவது தொடர்பான அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமையன்றே கையெழுத்தாகலாம் என்றும், அதற்கான அதிக வாய்ப்புள்ள இடமாக ஜெனீவா உருவெடுத்துள்ளது என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி...