குஜராத்தின் வதோதராவையும், ஆனந்த் மாவட்டத்தையும் இணைக்கும் காம்பிரா பாலம் இடிந்து விழுந்ததில், ஐந்து வாகனங்கள் ஆற்றில் மூழ்கி 9 பேர் உயிரிழந்தனர். வதோதராவின் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் ஆற்றில் உள்ள...
பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரமான மார்ஷெல் நகரில் பயங்கர காட்டுத் தீ பரவிவருகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று மார்சேய் நகரத்தின் மேயர் பெனாய்ட் பயான்...
ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. நேற்று மாத்திரம் 728 ட்ரோன்களும் 13 ஏவுகணைகளும் பயன்படுத்தி தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில்...
பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் பலத்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 72 பேர் உயிரிழந்துள்ளதோடு 130 பேர் காயமடைந்துள்ளனர் என்று தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகார...
மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான விசா பெறுவதற்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. எச்-1பி விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி...
கென்யாவில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அடக்க அந்நாட்டு பொலிஸார் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் நைரோபியில், ஆளும் அரசின் முறைகேடுகளை எதிர்த்தும், ஜனாதிபதி வில்லியம்...
இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் வலியை நான் புரிந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா தமிழர்களிற்கும்...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் கானோ மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஜாரியாவில் இருந்து கானோ நோக்கி நேற்று பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில்...
அமெரிக்கா டெக்ஸாசில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கெர்கவுண்டியில் பெய்த கனமழையால் பெரும்...
சீனா-நேபாள எல்லைப் பகுதியில் கைரோங் என்ற நகரம் உள்ளது. இந்த நகரம் தென்மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியாகும். மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த நகரத்தில் இன்று அதிகாலையில் கனமழை...