ரஷ்ய படையை சேர்ந்த 2 போர் விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதாக ரஷ்யா போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்...
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பாரிசுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். ஜேர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, அங்கு வால்டர் ஸ்டெய்ன்மியர் உடன் பேச்சுவார்த்தை...
வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது வங்க கடலில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று மதியம் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது...
தானியங்கி பேருந்துகள் வாரத்திற்கு சுமார் 10,000 பயணிகள் பயணம் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து சேவை ஸ்காட்லாந்தில்...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் 10 விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இதில், மனித உரிமைகள்...
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இராணுவத்தினரால் புகைப்படமெடுக்கும் பாணியில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் (09.05.2023)...
மத்திய பிரதேஷத்தில் பாலத்தின் மேல் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென விழுந்ததில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசம், கர்கோன் மாவட்டத்தில் இந்தூர் நோக்கி பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று...
ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் இராணுவம் – துணை இராணுவம் இடையேயான உள்நாட்டு போர் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதங்களாக இரு தரப்பினரும் துப்பாக்கி சண்டை,...
புலம்பெயர்தல் கொள்கையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ள ஜேர்மனி, பெரும் எண்ணிக்கையிலான புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்த இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. புதன்கிழமை நடைபெற இருக்கும் அகதிகள் உச்சி மாநாடு ஒன்றில்,...
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர். பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து...