அமைதிப் பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதவி விலக வேண்டும் என்று விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, போர் களத்தில் முழுமையாக தங்கள் கை ஓங்கியுள்ளதாகவும் புடின் தெரிவித்துள்ளார்....
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் நுழைவதற்கு பிரான்ஸ் பொலிஸார் உதவுவதாக பிரித்தானியா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வடபிரான்சில் உள்ள Gravelines என்னுமிடத்துக்கு அருகிலுள்ள கடற்கரை ஒன்றிலிருந்து சுமார் 100 பேருடன் சிறுபடகொன்று...
ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத்தைக் கண்டித்து, நாடு முழுதும் கலவரம் வெடித்தது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் அதிபராக பிரபாவோ இருக்கிறார். கடந்த அக்டோபரில் பதவியேற்ற...
தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடடம் இடிந்து விழுந்ததால், ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது....
கிரீன்லாந்தை கைப்பற்றும் முடிவில் டொனால்டு ட்ரம்ப் தீவிரமாக இருப்பார் என்றால் ஆர்க்டிக் பகுதியில் போர் வெடிக்கும் என்பது உறுதியென ரஷ்ய ஜனாதிபதி புடின் திடீர் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் ட்ரம்பின்...
நெதர்லாந்தில் மர்ம நபர் ஒருவரால் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். நெதர்லாந்தின் மத்திய ஆம்ஸ்டர்டாம் என்ற பகுதியில் நேற்று குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதிக்கு வருகைத்தந்த...
பலஸ்தீனத்தை (Palestine) சிதைக்கும்படியான இரகசிய நடவடிக்கைகளை இஸ்ரேல் (Israel) எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகின் பெரும்பான்மையான நாடுகள் இஸ்ரேல், பலஸ்தீனப் பிரச்னைக்கு இரண்டு தேசத் தீர்வை...
இலங்கையின் நான்கு முக்கிய இராணுவ பிரமுகர்கள் மீது பிரித்தானியா சமீபத்தில் விதித்த தடைகள் இலங்கைக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல மேற்கத்திய சக்திகளுக்கும் இடையிலான இராஜதந்திர பதட்டங்களைத்...
ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதியை அடைவதில் இலங்கையின் ஆதரவை தமது நாடு எதிர்பார்க்கிறது என அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்த...
சூடானில் தலைநகரை ராணுவம் கைப்பற்றியது. சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்....