லண்டனின் ட்ரஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) ‘பலஸ்தீன ஆக்ஷன்’ (Palestine Action) அமைப்பிற்கு ஆதரவாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று சனிக்கிழமை...
அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் சிறந்த நட்புணர்வு இல்லை. வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபரை அமெரிக்கா சிறைப்பிடித்தது. அதில் இருந்து கியூபாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கியதை வெனிசுலா...
ஹெய்ட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர சனநெரிசலில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம்...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான நேற்று நடத்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 21 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியால் அமெரிக்க துணை அதிபர்...
அமெரிக்கா- ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் கடந்த 7-ந்தேதி ஏற்பட்டது. அப்போது இரண்டு வாரத்திற்கு இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து நிரந்தர...
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து போராடும் என்று சூளுரைத்துள்ளார். மேலும், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனையும் அவர் விமர்சித்துள்ளார்....
உலக எண்ணெய் விநியோகத்தின் இதய நாடியாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறக்க முடியாமல் ஈரான் திணறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான்...
இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் அதேவேளையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்கு வைத்து இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 24...
ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகள் 50 வீத வரியை எதிர்கொள்ளும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. சற்று முன்னர், அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட ட்ரூத் சோஷியல் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....
2 வாரங்கள் போர் நிறுத்தத்தின்போது ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தனது ராணுவத்தின் மேற்பார்வையுடன் கப்பல்கள் செல்ல அனுமதிப்பதாக கூறியுள்ளது. ஈரான் ஜலசந்தியை திறக்க சம்மதித்ததே போர் நிறுத்தத்திற்கு முக்கிய...