2025 அக்டோபர் மாதத்தில் கனடாவின் வேலைவாய்ப்பு சந்தை எதிர்பாராத வகையில் வளர்ச்சி கண்டுள்ளது. மொத்தம் 66,600 புதிய வேலைகள் உருவாக, வேலை இல்லாதோர் விகிதம் 7.1 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக...
2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரைக் கொலை செய்த சம்பவத்தின் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கையை சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து...
அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா...
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக 1,000 அடி நீளத்துக்கு வேலி ஒன்றை அமைக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. Calaisக்கு அருகில், பொதுவாக பிரித்தானியாவுக்குள் நுழைவதற்கு முன்...
அமெரிக்காவில் இன்றையதினம் (07.11.2025) வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2,000இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க அரசாங்கம் முடங்கியதையடுத்து, விமான நிறுவனங்கள் அதன் பயணங்களை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதையடுத்தே இந்த...
நேட்டோ பிரதேசத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எச்சரிக்கையை ஜெர்மனியின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். ஜெர்மனியின் கூட்டு நடவடிக்கை கட்டளைத் தலைவரான அலெக்ஸாண்டர் சோல்ஃப்ராங்க்,...
இந்தோனேசியாவில் பள்ளி வாசலில் குண்டுவெடித்ததில் 20 குழந்தைகள் உள்பட54 பேர் காயம் அடைந்தனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் கலபா கார்டிங் என்ற பகுதியில் பிரபல பள்ளி வாசல்...
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் எனப்படும்...
ஓய்வு பெற்ற முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக சிங்கள மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு ஒன்றின் போது,...
சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது கதைகளை கூறி புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக முன்னாள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு...