உக்ரைனின் வலுசக்தித் துறையைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய தீவிரத் தாக்குதல்களால், தலைநகர் கிவ் உட்பட பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. சுமார் -20°C வரை குளிர் நிலவும் சூழலில், கிவ்...
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்கா சிறை பிடித்து தங்களது நாட்டுக்கு அழைத்து சென்றது. அவர்கள் மீது அமெரிக்க...
தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளுகின்ற உரிமை கிடைக்கும் வரை இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் மக்களுக்கு கரிநாள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஜெனிற்றா...
கனடாவிற்கு அணு ஆயுதங்களை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்யூன்டி தெரிவித்துள்ளார். உலகளவில் பல நாடுகள் அணு ஆயுதங்களை அதிகரிக்கும் சூழலில்,...
பிரான்சிலுள்ள பள்ளி ஒன்றில் பயிலும் மாணவர் ஒருவர், தனது ஆசிரியை ஒருவரை கத்தியால் குத்திய விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தெற்கு பிரான்சிலுள்ள Sanary-sur-Mer நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில்...
ஆஸ்திரேலியாவின் குயிண்டாலப் என்ற கடற்கரை சுற்றுலாத் தலம் உள்ளது. இங்கு ஆஸ்டின் ஆப்பல்பீ (வயது 13) என்ற சிறுவன் தனது தாய் ஜோன் (47) மற்றும் தம்பி, தங்கையுடன்...
நைஜீரியாவின் மேற்கே குவாரா மாகாணத்தில் உள்ள வோரோ மற்றும் நுகு என்ற இரண்டு கிராமங்களில் ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சிலர் நேற்று மாலை புகுந்தனர். அவர்கள் மக்களை நோக்கி திடீரென...
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தகவலை அவரது அரசியல்...
பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்களினால் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக இலங்கையின் சுதந்திர தினமான இன்று (04.02.2026) கறுப்பு நாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த பல்வேறுபட்ட ஈழத்தமிழ் அமைப்புகளும் இணைந்த்...
காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரால் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 70...