தென் கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய 2 குறுகிய அளவிலான பாலிஸ்டிக்...
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்,மேலும், பாதுகாப்பு படையினர் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது....
தங்கள் நிலைகளில் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக சிரியாவில் உள்ள ஈரானிய சார்புப் படைகள் தெரிவித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் சிரியாவில் நடந்த...
விண்வெளியில் உள்ள மிகப்பெரிய ஒளித் தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope) மூலம் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கிரகத்தில் ‘மணல்’ மேகங்கள் உள்ளன என்றும் அதன்...
அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட பயங்கர புயலால் 26 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத பனிப்புயல் வீசி வருகிறது. அது நாட்டின் பல மாகாணங்களை...
சாக்லேட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். வாஷிங்டன், அமெரிக்காவின் பெல்சின்வேனியா மாகாணம் மேற்கு ரீடிங் பாரோ பகுதியில் சாக்லேட் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது....
தமிழர் தேசமான ஈழத்திற்கு சுயாட்சி இன்னமும் கிடைக்கப்பெறாத பகுதியாக அங்கீகரிக்குமாறும் இலங்கைக்கு ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்குமாறும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உள்ளக ரீதியில் முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் வழிமுறைகளை வகுக்க சிறிலங்கா – தென்னாபிரிக்க கூட்டு செயற்குழு ஒன்று நிறுவப்படவுள்ளது. அதிபர் ரணில்...
புலம்பெயர் மக்கள் பயணித்த படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 34 ஆப்பிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மூழ்கும் ஐந்தாவது படகு இதுவாகும், இதில்...
பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட பண்ணையில் சுமார் 3.30 லட்சம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். ஜப்பான் நாட்டின் அமோரி மாகாணத்தில் பல கோழிப்பண்ணைகள் உள்ளன. அதில்...