சுவீடனில் அமைந்துள்ள 113 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை வேறு இடம் ஒன்றிற்கு மாற்றுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 1950 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட கிருனா தேவாலாயம் 35...
அமைதிக்கு ஒத்துழைக்கவில்லை எனில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்வார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த...
எரிபொருள் ஏற்றிச்சென்ற ரஷ்யாவுக்குச் சொந்தமான சரக்கு தொடருந்து மீது உக்ரைன் இன்று ( 19) தாக்குதல் நடத்தியதில் குறித்த தொடருந்து கவிழ்ந்து தீப்படித்து எரிந்துள்ளது. தொடருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால்,...
ஜனவரி முதல் ஆயிரக்கணக்கான மாணவர் விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க (USA) சட்டத்தை மீறியதாலும் அதிக காலம் நாட்டில் தங்கி இருப்பதாலும் இந்த நடவடிக்கை...
தென்மேற்கு வர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். அமெரிக்காவின் வடக்கு உட்டா நகரில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்...
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் கைபர் பக்துவா, சிந்து, பஞ்சாப் ஆகிய மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், பல...
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் போர் சர்வதேச சமூகத்தை கவலை கொள்ளச்செய்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்...
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டின் சொஹொடா மாகாணம் கடா கிராமத்தை சேர்ந்த 50 பேர் நேற்று...
காசா நகரை கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிடும் நிலையில் அங்குள்ள குடியிருப்பாளர்களை இரண்டு மாதங்களுக்குள் வெளியேற்றுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவ தளபதி எயலா சமிர் குறிப்பிட்டுள்ளார். காசாவின் எந்த...
கிரீஸ் நாட்டின் தீவான கோர்பூவில் இருந்து ஜெர்மனியின் டூசல்டார்ப் நகருக்கு புறப்பட்ட விமானம் நடுவானில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த, 273 பயணியர் தப்பினர். ஐரோப்பிய...