கென்யாவில் கடவுளை காணலாம் என கூறி விரதம், தற்கொலை செய்ய வைத்ததில் உயிரிழந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 201 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன. 600 பேரை காணவில்லை. ஆப்பிரிக்க...
வங்க கடலில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று மதியம் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. வங்க கடலில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று மதியம் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது....
பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷைர் நகரில் உள்ள வீடு ஒன்றில், ஆண்-பெண் உடலில் பல காயங்களுடன் சடலங்களாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு யார்க்ஷைர் நகரின் Huddersfieldயில் உள்ள...
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் நீண்டகாலமாகவே உறுதியாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பகிர்வு தொடர்பிலான நாளையதினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் திட்டப்படி ரஷ்யா தொடர்ந்து நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஆயுத கிடங்கு வெடித்து சிதறி 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரில்,...
ரஷ்ய படையை சேர்ந்த 2 போர் விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதாக ரஷ்யா போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்...
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பாரிசுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். ஜேர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, அங்கு வால்டர் ஸ்டெய்ன்மியர் உடன் பேச்சுவார்த்தை...
வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது வங்க கடலில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று மதியம் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது...
தானியங்கி பேருந்துகள் வாரத்திற்கு சுமார் 10,000 பயணிகள் பயணம் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து சேவை ஸ்காட்லாந்தில்...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் 10 விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். இதில், மனித உரிமைகள்...