அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்கு அப்பால் கடலில் 800 மின்சார வாகனங்கள் உட்பட சுமார் 3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை அணைக்க முடியவில்லை என்பதால் கப்பலைக்...
காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் முடிவுக்கு வராத நிலையில்,...
நம் அண்டை நாடான சீனா, அணு ஆயுதங்களை குவித்து வருகிறது. சீன ராணுவம் சமீபத்தில் ‘டி.எப்., – 5பி’ எனும் சக்தி வாய்ந்த அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும்...
உக்ரைனின் டிரோன் தாக்குதலுக்கு ரஷியா தக்க பதிலடி கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கிறது....
ஜேர்மன் இராணுவத்திற்கு 60,000 புதிய படைவீரர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயத்தை அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. நாட்டின் பாதுகாப்பு...
அமெரிக்காவில் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்புக்கு, பிரபல தொழிலதிபரும், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி தொழில்நுட்ப நிறுவனருமான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்தார்;...
ரஷ்யாவின் பிரையன்ஸ்க் ஒப்லாஸ்டில் அமைந்துள்ள கிளிண்ட்ஸி நகருக்கு அருகில் உள்ள ஒரு ரஷ்ய ஏவுகணைப் பிரிவு மீது இன்று(05)உக்ரைனிய பாதுகாப்புப் படைகள் துல்லியமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....
யாழ். (Jaffna) செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று...
ஈரான், ஆப்கானிஸ்தான், மியன்மார் உட்பட 12 நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இந்த பிரகடனம் 12 நாடுகளைச்...
போர் முடிந்து 80 ஆண்டுகள் ஆன பின்னரும், வெடிக்காத குண்டுகள் ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. ஜெர்மனியின் கலோன் நகரில் 2-ம் உலக போரின்போது வீசப்பட்ட 3 அமெரிக்க வெடிகுண்டுகள்...