தன்சானியாவில் நேற்று முன்தினம் இரண்டு பயணிகள் பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளதோடு 30 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் சிறிய விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். குறித்த , விமானம் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. யங்ஸ்டவுன்-வாரன் பிராந்திய விமான நிலையத்திலிருந்து ஆறு...
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி மயான மனிதப் புதைகுழி அகழ்வு பணியில் இதுவரை 33 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம்...
சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானின், கிழக்கு நைல் நதி...
ரஷ்யா, உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலின் போது 500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் உக்ரைனின் ஒரு F-16 போர்...
ஈரான் மீண்டும் யுரேனியத்தை செறிவூட்டத் தொடங்கும் திறனைக் கொண்டுள்ள நிலையில், அந்நாடு சில மாதங்களில் அணுகுண்டை உருவாக்க சாத்தியம் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின்...
உக்ரைனில் ரஷ்யாவின் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, ‘அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க தயாராக இருக்கிறோம்’ என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெலன்ஸ்கி...
பாகிஸ்தானில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்நாட்டில் கடந்த 26ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கைபர் – பக்துவா,...
ஈரானின் (Iran) இஸ்ஃபஹான் (Isfahan) அணுசக்தி வளாகத்தில் பங்கர் பஸ்டர் பயன்படுத்துவதை அமெரிக்க இராணுவம் வேண்டுமென்றே தவிர்த்தது என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. குறித்த வளாகம் பூமியில் இருந்து மிக...
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து சரமாரி தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் பணய...