பூமியின் வட்டப்பாதை அருகே கண்டுபிடிக்கப்பட்ட தனது பாதையில் செல்லும் சிறுகோள்கள் எண்ணிக்கை 30 ஆயிரம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்புக்கான அதன்...
எயிஸ்க் நகரில் ஒரு குடியிருப்புக் கட்டிடம் மீது, ரஷிய ராணுவ விமானம் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. ரஷியாவின் தென்மேற்கே உக்ரைனுக்கு அருகாமையில் அமைந்துள்ள எயிஸ்க் நகரில் ஒரு குடியிருப்புக் கட்டிடம்...
இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க உலகின் மிக முக்கியமான இலக்கிய விருதுகளில் ஒன்றாக போற்றப்படும் புக்கர் (Booker) விருது வழங்கப்பட்டுள்ளது. மாலி அல்மெய்தாவின் ஏழு நிலவுகள், ( “The Seven...
ஜேர்மன் மற்றும் போலந்து எல்லையில் குளிரூட்டப்பட்ட லொறியில் 18 புலம்பெயர்ந்தோரை ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 14) குளிரூட்டப்பட்ட லொறியின் பின்புறத்தில் 18 புலம்பெயர்ந்தோர்களை...
இலங்கையில் துன்புறுத்தப்படும் இந்து தமிழர்கள் CAA சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெறலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த இலங்கையைச் சேர்ந்த அபிராமி, 29,...
நைஜீரியாவில் வெள்ளம் காரணமாக கடந்த சில வாரங்களில் 603 பேர் உயிரிழந்துள்னர் என அந்நாட்டு அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது. இவ்வெள்ளத்தினால் 13 லட்சம் பேர் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் நைஜீரியவரின்...
ரஷியாவில் குடியிருப்புக் கட்டிடம் மீது ராணுவ விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. ரஷியாவின் தெற்கே எயிஸ்க் நகரில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின்மீது...
பிரான்சில் நிலவும் எரிபொருள் விநியோக நெருக்கடிக்கு அப்பால் நாளை பொது வேலைநிறுத்தம் ஒன்றுக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பை விடுத்துள்ளன. இதனால் நாளை நாடளாவிய ரீதியில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்படலாம் என எதிர்வு...
தென் கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கியுள்ளது. , தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில்,...
ஈரானில் இருந்து ‘கமிஹாசி’ என்ற ஆளில்லா டிரோன் விமானங்களை ரஷியா வாங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 237-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர்...