ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதியை அடைவதில் இலங்கையின் ஆதரவை தமது நாடு எதிர்பார்க்கிறது என அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்த...
இலங்கையர் நால்வருக்கு எதிராக பிரித்தானியா அரசாங்கம் விதித்துள்ள தடைகளை தான் வரவேற்பதாக, கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை எனவும்...
சூடானில் தலைநகரை ராணுவம் கைப்பற்றியது. சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்....
ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிரியா நாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு மையங்கள், நிலைகள், ஆயுத கிடங்குகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது....
தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் பலியாகினர்; பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 27,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவின் தெற்கு...
காசா நகரின் பல பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல்...
நாட்டில் தற்போது பரவிவரும் சிக்குன் குனியா நோய் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதன்படி, பிரதேச மட்டத்திலும் சிக்குன் குனியா நோயினால்...
உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக்கூறப்படும் நால்வர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடையானது தமிழர்களின் நீதிக்கான தேடலில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற...
கனடா பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தின் பதவிக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நிறைவடைகின்ற...
காசா மீதான இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்கள் நேற்றும் நீடித்ததோடு சிறுவர்கள் உட்பட பலரும் கொல்லப்பட்டு அங்குள்ள மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் காசாவில்...