கனடாவில் தமிழர்கள் அதிகம் பயணிக்கும் ரொரன்ரோ விமான நிலையத்தில் மோசடிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் பொதிகள் மாற்றப்பட்டு, போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக...
அமெரிக்காவின் காதிக ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அத்துடன் 9 பேர் வரை காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் மாகாணத்தில் லாங்விவ் உள்ள காகித ஆலையில் திடீரென...
லாவோஸில் உள்ள குகையொன்றில் வௌ்ள நீ்ர் புகுந்ததால் சுமார் ஒரு வாரகாலமாக அக்குகையில் சிக்கியுள்ள ஏழு கிராமவாசிகளை மீட்கும் நடவடிக்கைகள் குகைச் சுழியோடிகளால் குறுகிய பாதைகள் வழியாக நுட்பமான...
பிராந்தியத்தில் மீண்டும் ஒரு ஆயுதமேந்திய மோதல் வெடிப்பதைத் தவிர்த்து, புதிய உலகளாவிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கி ஈரான் பயணிக்க வேண்டும் என ரஷ்ய பாதுகாப்பு பேரவையின் துணைச் செயலாளர்...
இஸ்ரேலில் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக சிறைபிடித்து சென்றனர். அவர்களை மீட்கும் நோக்கில்...
எபோலா பாதிப்புள்ள பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் 21 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கனடா அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. மேலும், காங்கோ, தெற்கு சூடான் மற்றும் உகாண்டா...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அரசவையின் 5வது நேரடி அமர்வு நெதர்லாந்து நாட்டின் டென்ஹார்க் நகரில் மே மாதம் 18,19,20 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. 18ம் திகதி மதியம் நாடுகடந்த...
கனடாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் புலம்பெயர்ந்து சென்று குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். இந்த நிலையில், அந்நாட்டில் தெற்காசிய வர்த்தக உரிமையாளர்கள் பலரை, சிலர்...
கனேடிய அரசு, இந்தோனேஷியா மற்றும் மலேசியாவின் சில குடிமக்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் புதிய சலுகையை அறிவித்துள்ளது. மே 25, 2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, தகுதி...
ஈரானிய வான்வெளியை மீறியதாகக் கூறப்படும் அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த விமானம்,...