தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிகாச்சி இரசாயன ஆலையில் உள்ள ரியாக்டர் நேற்று முன்தினம் வெடித்துசிதறியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 60...
உக்ரைனுக்கு அனுப்பி வந்த ஆயுதங்களில் குறிப்பிட்ட சிலவற்றை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த, 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா போரை துவங்கியது. இதையடுத்து, முன்னாள் அதிபர் பைடன்...
கடலின் அடிமட்டத்தில் எராளமான தாதுக்கள், கச்சா எண்ணெய் உள்பட பல்வேறு வளங்கள் உள்ளன. இதனிடையே, கடலின் அடிமட்டத்தில் உள்ள கச்சா எண்ணெய் இருக்கும் பகுதிகளை கண்டறிந்து அவற்றை வெளியே...
இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பான முறைப்பாடு கொழும்பில் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சட்டப் பிரிவு துணை ஆய்வாளர் (டி.ஐ.ஜி) அலுவலகத்தில் அதிகார பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தனுக ரணஞ்சக...
யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதுகுழியில் இருந்து இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் சிறுவர்கள் விளையாடும் பொம்மை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை மனதை உறுக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த பொம்மையை போல 1995...
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் சமீப காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. காலநிலை மாற்றம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று ஆகும். இதனால் உலக வெப்பமயமாதல்,...
’60 நாள் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர்...
USAIDஐ நிறுத்துவதன் மூலம், உலகம் முழுவதும் 14 மில்லியன் இறப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதில் மூன்றில் ஒரு பங்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள்...
துபாயில் பறக்கும் டாக்சி அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் பறக்கும் டாக்சி சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக துபாய் பட்டத்து இளவரசர் மேதகு...
காசாவில் உள்ள ஓட்டலைத் தாக்கியதுடன், உணவு தேடி வந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 74 பேர் கொல்லப்பட்டனர். ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதால், இஸ்ரேல்,...