அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். சம்பவத்திற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்டின் நகரில் பிரபலமான வணிக வளாகம் உள்ளது....
புளோரிடா: ‘சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டி முடிக்கும் வரை காத்திருப்போம். அதன் பின், 10 ஏவுகணைகளை வீசி தகர்ப்போம்’ என, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம்...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் இலங்கை குறித்து புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என்று பிரித்தானியா, கனடா நாடுகள் அறிவித்துள்ளன. எனினும், இந்தத் தீர்மானம், முன்னைய தீர்மானங்களுடன் ஒப்பிடும்...
அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் இருந்து வீடற்ற மக்களை வெளியேற்றப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் வீடற்றவர்களை வெளியேற்றும் திட்டம் அமெரிக்க ஜனாதிபதி...
ஆபிரிக்க நாடான உகாண்டா நாடு (Uganda) தற்போது உலகையே அதிரவைக்கும் பெரும் தங்கச் செம்பு களஞ்சியத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 31 மில்லியன் மெட்ரிக் தொன் தங்கக் கண்ணி, அதில் இருந்து...
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர எங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய...
இஸ்ரேல் – பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு இடையே போர் தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. இந்த சண்டையுல் ஆயிரக்கணக்கானவர்களை உயிர் இழந்தபோதிலும் இந்த...
காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் சர்வதேச ஊடகமொன்றின் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. நேற்றையதினம்(10) அல் ஷிபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு அருகே நடந்த தாக்குதலில்...
துருக்கியில் 6.1 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். இஸ்தான்புல் மற்றும் சுற்றுலா தலமான இஸ்மிர் உட்பட துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள பல...
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள காகமெகா நகரை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று பஸ்சில் கிசுமு...