இத்தாலியின் லேம்பெடுசா தீவு அருகே ஆப்ரிக்க அகதிகள் 97 பேரை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகினர்; 17 பேரை காணவில்லை. ஐரோப்பிய நாடான இத்தாலியையும்,...
உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்து வரும் போரானது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் வீரர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். எனினும், போர்...
காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்தை முன்வைத்திருக்கும் இஸ்ரேல் காசா நகர் மீது நேற்று சரமாரியாக குண்டு மழை பொழிந்ததோடு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 123...
தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சிங்கள அரசாலும் முஸ்லிம்களாலும் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் வெட்டியும் உயிருடன் கொளுத்தியும் படுகொலை செய்த வீரமுனைப் படுகொலையின்...
இலங்கையின் வடக்கு யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் ஒரு கூட்டுப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது, சர்வதேச தடயவியல் நிபுணர்களால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி வடக்கு மற்றும்...
ஜேர்மனி நாடுகடத்தியவர்களில் 11 சதவிகிதம் பேர் சிறுவர்கள் அல்லது பதின்மவயதினர் என்கின்றன அதிகாரப்பூர்வ தரவுகள். 2024ஆம் ஆண்டில், அதிகாரிகள் 20,084 பேரை நாடுகடத்தியதாக ஜேர்மன் ஊடகமான The Redaktionsnetzwerk Deutschland...
ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலையின் போது பலத்த காற்று வீசியதால் ஸ்பெயினின் சில பகுதிகளில் காட்டுத்தீ பரவியுள்ளது. இதன் விளைவாக ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இறந்துள்ளார். அத்தோடு...
சட்டவிரோதமாக பிரித்தானியாவில் குடியேறுபவர்கள் உடனே கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியாவில் சட்டவிரோதமாக...
அமெரிக்காவில் (United States) சிறிய ரக விமானமொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் மொண்டானாவில் நேற்று (11) தரையிறங்கிய சிறிய ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது....
இந்தோனேசியாவின் (Indonesia) பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (12) காலை 6.5 ரிக்டர் அளவில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில்...